| | | |
| |
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | மதுபான விற்பனைக்கு தடை விதித்த துருக்கி அரசு |
| [ சனிக்கிழமை, 25 மே 2013, 08:17.59 மு.ப ] |
துருக்கியில் மதுபானங்கள் விற்பனைக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, தொலைக்காட்சிகளிலும் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | |
| கேன்ஸ் திரைப்பட விழாவில் மீண்டும் ரூ.14 கோடி மதிப்பிலான வைர நகை திருட்டு |
| [ சனிக்கிழமை, 25 மே 2013, 07:03.55 மு.ப ] |
உலகில் உள்ள முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது முறையாக ரூ.14 கோடி மதிப்பிலான வைர நகை திருடு போயுள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | |
| சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்த அபாயம் |
| [ சனிக்கிழமை, 25 மே 2013, 06:45.59 மு.ப ] |
சவுதி அரேபியாவில் பெருகி வரும் வேலையில்லாதோர் எண்ணிக்கையை குறைப்பதற்காக புதிய அதிரடி சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. [மேலும்] | |
| பாகிஸ்தானில் பள்ளி வாகனத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 17 குழந்தைகள் உடல் கருகி பலி |
| [ சனிக்கிழமை, 25 மே 2013, 06:30.52 மு.ப ] |
பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 200 கி.மீற்றர் தூரத்தில் உள்ள குஜராத் நகரில் நேற்று காலை பள்ளி வாகனம் ஒன்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்றது. [மேலும்] | |
| ஜப்பான் பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தில் ஆவி நடமாட்டமா? |
[ சனிக்கிழமை, 25 மே 2013, 02:52.27 மு.ப ] [ ] |
ஆவி நடமாட்டம் காரணமாக ஜப்பான் பிரதமர் தனக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லவில்லை என பரபரப்பாக பேசப்பட்டது. [மேலும்] | |
| பெண்ணை போகப் பொருளாக கருதும் மேயரை சந்திக்க முடியாது: செக்ஸ் அடிமைகள் எதிர்ப்பு |
[ சனிக்கிழமை, 25 மே 2013, 02:46.17 மு.ப ] [ ] |
போரின் போது களைப்படைந்த வீரர்களுக்கு பெண் செக்ஸ் அடிமைகள் தேவை என்று ஜப்பானின் ஒசாகா நகர மேயர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | |
| துபாய் காவல்துறையினரால் பாலைவனத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மீட்பு |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:34.02 பி.ப ] |
அபுதாபியின் மலைப்பிரதேசமான அல்- பாயாவின் பாலைவனப் பகுதியில் சிக்கிக்கொண்ட இரண்டு சுற்றுலாப் பயணிகளை, துபாய் காவல்துறையின் விமானப்பிரிவு காப்பாற்றியது. [மேலும்] | |
| ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:24.28 பி.ப ] |
ஆப்கானிஸ்தானில் போலீசார் மற்றும் நேட்டோ படையினரையும் குறிவைத்து தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். [மேலும்] | |
| பாகிஸ்தானிலிருந்து 45 இந்திய மீனவர்களை விடுதலை |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:18.51 பி.ப ] |
சர்வசேத கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்வதும், பாகிஸ்தான் மீனவர்களை இந்தியா கைது செய்வதும் வழக்கமான நிகழ்வாகிவிட்டது. [மேலும்] | |
| பாகிஸ்தான் விமானத்தில் தீவிரவாதிகள்: நடுவானிலேயே சுற்றி வளைத்த பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 03:50.29 பி.ப ] |
லண்டனில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில் இன்று பாகிஸ்தான் விமானம் ஒன்று சிறை பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மலேசியாவை உலுக்கிய நான்கு பேர் கொலை வழக்கு: 4 தமிழருக்கு மரண தண்டனை |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:39.47 மு.ப ] [ ] |
மலேசியாவில் பெண் உட்பட நான்கு பேரை கொடூரமான முறையில் கொலைச் செய்த தமிழர்கள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | உயிரை காக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை: 27 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சாதனை படைத்த டொக்டர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:17.45 மு.ப ] [ ] |
கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து போலாந்து டொக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். [மேலும்] | | 10 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலிருந்த 3 சகோதரிகளை மீட்க உதவிய அமெரிக்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:53.25 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை பொலிசார் கடந்த 6ம் திகதி மீட்டனர். [மேலும்] | | மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:46.30 மு.ப ] |
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். [மேலும்] | | லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:38.27 மு.ப ] |
லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|