| | | |
| |
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | 4 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் அதிசய பெண் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 07:03.02 மு.ப ] |
பிரிட்டனை சேர்ந்த ஜெஸ்சிகா கர்பே(20) என்பவருக்கு வயிற்றின் வலது பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டதால் அவர் டொக்டரை சந்தித்துள்ளார். [மேலும்] | |
| 106வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்த அவுஸ்திரேலியா பெண்! |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:53.19 மு.ப ] [ ] |
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் 106ஆவது வயதில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். [மேலும்] | |
| 21 குற்றங்களில் கீழ் கைதான கனடியர் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 04:14.52 பி.ப ] |
கனடாவில் டொரண்டோவைச் சேர்ந்த ஒருவர், 160ற்கும் அதிகமான வாகனம் சம்பந்தப்பட்ட பொருட்களைத் திருடியதாக புதன் கிழமை அன்று ஈஸ்ர் என்ற பகுதியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்] | |
| இந்தியப் பெண்ணை கொடுமைப்படுத்தி கற்பழித்தவருக்கு சிறை |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 03:39.16 பி.ப ] [ ] |
இந்தியாவில் ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கு என்று லண்டனுக்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திக் கற்பழித்தவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | |
| அரியவகை சிவப்பு நிற வைரக்கல் ரூ.6 கோடிக்கு ஏலம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 03:04.54 பி.ப ] |
அவுஸ்திரேலியா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட அரியவகை சிவப்பு வைரக்கல் விற்பனைக்கு வருகின்றது. [மேலும்] | |
| பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்] | |
| துருக்கியில் கண்டெய்னரில் தீ விபத்து: 10 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 11:06.30 மு.ப ] |
சிரியாவிலிருந்து துருக்கிக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட எரிபொருள் ஏற்றி வந்த கண்டெய்னர் வெடித்ததில் 10 பேர் பலியானதாக ஹட்டே கவர்னர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. [மேலும்] | |
| சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 10:21.30 மு.ப ] |
வேலை செய்யும் இடங்களிலேயே ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்கி வாழ்ந்து விட்டு, பின் வேலை முடிந்ததும் பிரிந்து விடும் தற்காலிக கல்யாண வாழ்க்கை முறை அதிகரித்து வருகின்றது. [மேலும்] | |
| பெனாசீர் பூட்டோ படுகொலை வழக்கு: முஷரப்பின் நீதிமன்ற காவல் நீடிப்பு |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 10:02.22 மு.ப ] |
பெனாசீர் பூட்டோ படுகொலை வழக்கு மற்றும் பலோச் தலைவர் அக்பர் பக்தி கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஜனாதிபதி பர்வேஸ் முஷரப் கைது செய்யப்பட்டார். [மேலும்] | |
| விடுமுறை நாட்களில் தவிக்கும் ஜேர்மனி மக்கள் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 08:39.01 மு.ப ] |
ஜேர்மனியில் ஒயிட் மண்டே(Whit Monday) என்ற பெயரில் விடப்படும் நீண்ட விடுமுறையின் பொழுது, கிழக்கில் இருப்பவர்கள் வெப்பச் சூழ்நிலையையும், மேற்கில் இருப்பவர்கள் குளிர்ந்த தட்ப வெப்பத்தையும் அனுபவிக்க நேரிடும். [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] [ ] |
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்] | | தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] [ ] |
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்] | | ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ] |
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்] | | வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ] |
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|