| | | |
| |
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | சினாய் பகுதியில் கடத்தப்பட்ட வீரர்கள் விடுதலை |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 07:15.23 மு.ப ] |
எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் கடந்த 16-ம் தேதி 6 காவல் துறையினரும், ஒரு எல்லைக்காவல் படை வீரரும், பேருந்துகளில் பயணம் செய்துகொண்டிருந்தபோது கடத்தப்பட்டனர். [மேலும்] | |
| ஸ்பெயின் நாட்டுத் தம்பதியர் கொலம்பியாவில் தீவிரவாதிகளால் கடத்தல்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 07:08.21 மு.ப ] |
கொலம்பியா நாட்டிற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டுத் தம்பதியர் கடந்த வெள்ளிக்கிழமையன்று புரட்சியாளர்களால் கடத்தப்பட்டுள்ளனர். [மேலும்] | |
| அமெரிக்காவில் போலி மருந்துகளை விற்ற பாகிஸ்தானியர் நாடு கடத்தல் |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:57.00 மு.ப ] |
இணையதளம் மூலம் அமெரிக்காவில் அனுமதியின்றி மருந்துகளை விற்ற பாகிஸ்தானியர் இருவர் பிரிட்டனில் இருந்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். [மேலும்] | |
| அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | |
| சிரியா, இஸ்ரேல் எல்லையில் கடும் போர் பதற்றம் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:37.59 மு.ப ] [ ] |
சமீபகாலமாக இஸ்ரேலுக்கும், சிரியாவுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகின்ற நிலையில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு, சிரியா ஆயுதங்கள் கொடுத்து உதவுவதாக இஸ்ரேல் தற்பொழுது குற்றம் சாட்டியுள்ளது. [மேலும்] | |
| 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
சுமார் 2.7 கி.மீ நீளமுள்ள ஒரு விண்கல் பூமியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இது வரும் மே 31-ந்தேதி பூமியை மிக அருகே கடந்து செல்லப் போகிறது. [மேலும்] | |
| வெடி மருந்து தொழிற்சாலை விபத்தில் 13 பேர் பலி : சீனாவில் சம்பவம் |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:20.30 மு.ப ] |
கிழக்கு சீனாவின் ஷண்டாங் மாகாணம், கவ்பான் நகரில் அரசுக்கு சொந்தமான வெடிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. [மேலும்] | |
| கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு கோரும் ஜப்பானியர்கள் |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:14.33 மு.ப ] |
கடந்த 2011ஆம் ஆண்டு, சுனாமி தாக்கியதால், ஜப்பானின் புகுஷிமா அணுஉலை பெரிய அளவில் சேதமடைந்தது. [மேலும்] | |
| 47 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் மியான்மர் ஜனாதிபதி |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 05:46.56 மு.ப ] |
மியான்மர் நாட்டின் ஜனாதிபதி 47 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு சென்று, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசியுள்ளார். [மேலும்] | |
| மகாத்மா காந்தியின் கடைசி உடமைகள் ரூ.2 1/2 கோடிக்கு ஏலம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:59.16 பி.ப ] |
மகாத்மா காந்தியின் கடைசி உயில், ஜெப மாலை, ரத்த மாதிரி, தேய்ந்த காலணி உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் இன்று ஏலம் விடப்பட்டன. [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ] |
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்] | | குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ] |
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்] | | வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ] |
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] |
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
[மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|