பிரதான செய்திகள்
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] []
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ]
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
சினாய் பகுதியில் கடத்தப்பட்ட வீரர்கள் விடுதலை
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:15.23 மு.ப ]
எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் கடந்த 16-ம் தேதி 6 காவல் துறையினரும், ஒரு எல்லைக்காவல் படை வீரரும், பேருந்துகளில்  பயணம் செய்துகொண்டிருந்தபோது கடத்தப்பட்டனர். [மேலும்]
ஸ்பெயின் நாட்டுத் தம்பதியர் கொலம்பியாவில் தீவிரவாதிகளால் கடத்தல்..!
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:08.21 மு.ப ]
கொலம்பியா நாட்டிற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டுத் தம்பதியர் கடந்த வெள்ளிக்கிழமையன்று புரட்சியாளர்களால் கடத்தப்பட்டுள்ளனர். [மேலும்]
அமெரிக்காவில் போலி மருந்துகளை விற்ற பாகிஸ்தானியர் நாடு கடத்தல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:57.00 மு.ப ]
இணையதளம் மூலம் அமெரிக்காவில் அனுமதியின்றி மருந்துகளை விற்ற பாகிஸ்தானியர் இருவர் பிரிட்டனில் இருந்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். [மேலும்]
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ]
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
சிரியா, இஸ்ரேல் எல்லையில் கடும் போர் பதற்றம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:37.59 மு.ப ] []
சமீபகாலமாக இஸ்ரேலுக்கும், சிரியாவுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகின்ற நிலையில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு, சிரியா ஆயுதங்கள் கொடுத்து உதவுவதாக இஸ்ரேல் தற்பொழுது குற்றம் சாட்டியுள்ளது. [மேலும்]
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ]
சுமார் 2.7 கி.மீ நீளமுள்ள ஒரு விண்கல் பூமியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இது வரும் மே 31-ந்தேதி பூமியை மிக அருகே கடந்து செல்லப் போகிறது. [மேலும்]
வெடி மருந்து தொழிற்சாலை விபத்தில் 13 பேர் பலி : சீனாவில் சம்பவம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:20.30 மு.ப ]
கிழக்கு சீனாவின் ஷண்டாங் மாகாணம், கவ்பான் நகரில் அரசுக்கு சொந்தமான வெடிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. [மேலும்]
கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு கோரும் ஜப்பானியர்கள்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:14.33 மு.ப ]
கடந்த 2011ஆம் ஆண்டு, சுனாமி தாக்கியதால், ஜப்பானின் புகுஷிமா அணுஉலை பெரிய அளவில் சேதமடைந்தது. [மேலும்]
47 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் மியான்மர் ஜனாதிபதி
[ புதன்கிழமை, 22 மே 2013, 05:46.56 மு.ப ]
மியான்மர் நாட்டின் ஜனாதிபதி 47 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு சென்று, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசியுள்ளார். [மேலும்]
மகாத்மா காந்தியின் கடைசி உடமைகள் ரூ.2 1/2 கோடிக்கு ஏலம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:59.16 பி.ப ]
மகாத்மா காந்தியின் கடைசி உயில், ஜெப மாலை, ரத்த மாதிரி, தேய்ந்த காலணி உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் இன்று ஏலம் விடப்பட்டன. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
நான்கு இலட்சம் டொலர் பெறுமதியில் மின்னல் வேகத்தில் பறக்கும் புறா
ஆப்கனிஸ்தானில் பெண் குற்றவாளிகள் அதிகரிப்பு..!
நிலவுடன் மோதி பெரும் பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல்: நாசா தகவல்
கனடாவில் 1,00,000 டொலர்கள் மதிப்பிலான போதைப் பொருள்களை கைப்பற்றிய பொலிசார்
வங்கதேச கட்டிட விபத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
...மேலும் செய்திகள்
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ]
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ]
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்]
குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ]
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்]
வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ]
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ]
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.   [மேலும்]