| அவுஸ்திரேலியா செய்திகள் |
| அவுஸ்திரேலியாவில் வெள்ளம் காரணமாக 2200 பேர் இடமாற்றம் |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 06:23.09 பி.ப ] |
அவுஸ்திரேலியாவின் கிழக்கு குயின்ஸ்லான்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். [மேலும்] |
| வாணவேடிக்கைகளுடன் அவுஸ்திரேலியாவை அசத்திய மின்னல் |
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 07:41.30 மு.ப ] [ ] |
அவுஸ்திரேலிய தினத்தை கொண்டாடும் முகமாக வாணவேடிக்கைகளுடன் தமது குதூகலத்தை மக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். [மேலும்] |
| பிரதமரை சுற்றி வளைத்து தாக்கிய பழங்குடியினர் |
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 05:18.02 மு.ப ] [ ] |
அவுஸ்திரேலிய தலைநகர் கேன்பராவின் ஓட்டலில் பிரதமர் ஜூலியா கிலார்ட்டை பழங்குடியினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்] |
| இந்திய மாணவர் கொலை: அவுஸ்திரேலிய சிறுவனுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு |
| [ வியாழக்கிழமை, 22 டிசெம்பர் 2011, 07:25.01 மு.ப ] |
இந்தியாவை சேர்ந்த நிதின் கார்க் அவுஸ்திரேலியாவில் படித்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மெல்பர்னில் உள்ள உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தார். [மேலும்] |
| அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த படகு மூழ்கியது: 100 பேர் பலி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 18 டிசெம்பர் 2011, 06:35.04 மு.ப ] |
அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக படகில் 380 பேர் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கியதில் 100க்கும் அதிகமானோர் பலியாயினர். [மேலும்] |
| அவுஸ்திரேலிய பிரதமரின் ஊதியம் உயர்வு |
| [ வெள்ளிக்கிழமை, 16 டிசெம்பர் 2011, 05:00.42 மு.ப ] |
அவுஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்டின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வின் மூலம் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோரைவிட அதிகமாக ஊதியம் பெறுபவராகிறார். [மேலும்] |
| அவுஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் |
| [ புதன்கிழமை, 14 டிசெம்பர் 2011, 07:24.29 மு.ப ] |
அவுஸ்திரேலியாவின் தெற்கு பசிபிக் தீவான பப்புவா நியு கினியாவின் கடலோர பகுதியில் 7.3 ரிக்டர்(Richter) அளவில் இன்று(14.12.2011) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. [மேலும்] |
| பாகிஸ்தானிற்கு யுரேனியம் விநியோகம் செய்ய இயலாது: அவுஸ்திரேலிய அமைச்சர் தகவல் |
| [ செவ்வாய்க்கிழமை, 06 டிசெம்பர் 2011, 12:58.59 பி.ப ] |
இந்தியாவுக்கு யுரேனியம் விநியோகம் செய்வதற்கு அவுஸ்திரேலியாவில் ஆளும் தொழிலாளர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து தங்களுக்கும் யுரேனியம் விநியோகம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கூறியுள்ளது. [மேலும்] |
| வற்புறுத்தி செய்யப்படும் திருமணங்கள் செல்லாது: அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம் அறிமுகம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 10:59.46 மு.ப ] |
விருப்பம் இல்லாதவர்களை வற்புறுத்தி செய்து வைக்கப்படும் திருமணங்களுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம் உருவாகவுள்ளது. [மேலும்] |
| செயற்கையாக பனி சூழலை உருவாக்கும் பணியில் அவுஸ்திரேலியா |
| [ வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011, 10:05.37 மு.ப ] |
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் புவி வெப்பநிலை உயர்வு காரணமாக அவுஸ்திரிய மலை பகுதிகளில் பனிக்காலம் தாமதமாகிறது. [மேலும்] |
| அவுஸ்திரேலியாவில் கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் மசோதா நிறைவேற்றம் |
| [ புதன்கிழமை, 09 நவம்பர் 2011, 07:56.45 மு.ப ] |
காற்றில் கரியமில வாயு வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் முக்கிய மசோதா அவுஸ்திரேலியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மாசுக் கட்டுப்பாடு குறிப்பிடத்தக்க நிலையை எட்டியுள்ளது. [மேலும்] |
| க்வான்டாஸ் விமான சேவைகள் மீண்டும் துவக்கம் |
| [ செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011, 06:16.11 மு.ப ] |
அவுஸ்திரேலியாவின் பிரபல க்வான்டாஸ் விமான நிறுவனத்திற்கும், அதன் தொழிற்சங்கங்களுக்குமான பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது. [மேலும்] |
| வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விமான நிறுவனம் முடிவு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 30 ஒக்ரோபர் 2011, 08:22.49 மு.ப ] |
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த “க்வான்டாஸ்” விமான நிறுவனம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தனது பணியாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. [மேலும்] |
| காமன்வெல்த் அமைப்பின் 21வது மாநாடு: ராணி எலிசபெத் தொடங்கி வைத்தார் |
| [ வெள்ளிக்கிழமை, 28 ஒக்ரோபர் 2011, 12:45.48 பி.ப ] |
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் விடுபட்ட இந்தியா, அவுஸ்திரேலியா உள்பட 54 நாடுகள் அடங்கிய காமன்வெல்த் அமைப்பின் 21வது மாநாடு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று தொடங்கியது. [மேலும்] |
| 15 ஆயிரம் மாணவர்களின் விசாக்கள் ரத்து |
| [ புதன்கிழமை, 26 ஒக்ரோபர் 2011, 05:47.25 மு.ப ] |
கடந்த ஓராண்டில் மட்டும் அவுஸ்திரேலிய அரசு 15,066 வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். [மேலும்] |
|