கனடா செய்திகள்
கனடாவில் புலம்பெயர்ந்தோருக்கு விதிக்கப்பட்ட புதிய உத்தரவு
[ சனிக்கிழமை, 11 மே 2013, 03:52.02 பி.ப ]
கனடாவிற்கு புலம்பெயர்ந்து வருவோர்கள், தம் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை அழைத்து வர விரும்பினால் அவர்களைப் பராமரிக்கத் தேவையான வருமானம் இருந்தால் மட்டுமே அரசு அனுமதி வழங்கும் என்று புலம் பெயர்வுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி(Jason Kenney) தெரிவித்துள்ளார். [மேலும்]
61 வயது பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 03:00.50 பி.ப ]
கனடாவிலுள்ள ரொடொண்டோவில் 61 வயது பெண்மணியிடம் கொள்ளை அடித்ததோடு, அவரை பாலியல் பலாத்காரமும் செய்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஐந்து வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி கோர விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 03:51.42 பி.ப ]
கனடாவிலுள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில் நைட் வீதியும், நெடுஞ்சாலை வெஸ்ட்மினிஸ்ரர் வீதியினுடைய சந்திப்புப் பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. [மேலும்]
இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் : டொரண்டோ நகரில் சம்பவம்..!
[ புதன்கிழமை, 08 மே 2013, 05:44.59 பி.ப ]
டொரண்டோ இரவு விடுதியில் இருந்து வெளியே வந்த 22 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தலை மறைவாக இருந்த மர்ம நபரை டொரண்டோ போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். [மேலும்]
டொரண்டோ தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து.!
[ புதன்கிழமை, 08 மே 2013, 05:20.41 பி.ப ]
டொரண்டோவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 404-ல் இன்று காலை 8 மணியளவில் நடந்த பயங்கர சாலை விபத்து ஒன்றில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். [மேலும்]
கனடாவில் தண்ணீர் கலந்த புற்றுநோய் மருந்துகளால் 150 பேர் பலி: சோதனைக் கூடத்தில் ஆய்வு
[ புதன்கிழமை, 08 மே 2013, 04:40.21 பி.ப ]
கனடாவில் முதன்முறையாக இன்று தண்ணீர் கலந்த புற்றுநோய் மருந்துகளை சோதனைக் கூடத்தில் ஆய்வு செய்யும் படி ஒண்ட்டேரிய விசாரணைக் குழு மருத்துவ பணியாளர்களுக்கு கட்டளையிட்டுள்ளது. [மேலும்]
சுகயீனமற்ற நிலையிலும் வேலைக்குச் செல்லும் கனடா வாழ் மக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 04:09.11 மு.ப ]
கடந்த 2008ஆம் ஆண்டில் உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார சரிவு இன்னும் முற்றிலும் சரியாகாத நிலையில், இங்கிலாந்து நாட்டிலும் அதன் பாதிப்புகள் இருக்கவே செய்கின்றன. [மேலும்]
கனடா சஸ்கட்வான் மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 04:05.14 பி.ப ] []
கனடாவிலுள்ள சஸ்கட்சவானில், பழங்குடியினர் வசிக்கும் ஜேம்ஸ் ஸ்மித்(James Smith) மற்றும் கௌவ்வஸஸ்(Cowessess) மாவட்டங்கள் உட்பட பதிமூன்று மாவட்டங்கள் வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளன. [மேலும்]
தமிழர் கொலை வழக்கு: மற்றொரு தமிழர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 04:51.36 மு.ப ]
கனடாவில் கிரேட்டர் டொரண்டோ நகரில் வசித்து வந்த தமிழரான சத்யராஜ் மகேந்திரன்(வயது 21) என்பவரை கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி காணவில்லை. [மேலும்]
பொதுமக்களின் 8.6 மில்லியன் டொலர் பணத்தை மோசடி செய்த பாதிரியார் கைது
[ சனிக்கிழமை, 04 மே 2013, 03:23.32 பி.ப ]
பொதுமக்களின் 8.6 மில்லியன் டொலர் பணத்தை மோசடி செய்த டொரண்டோ பாதிரியார் ஒருவர் தனது மனைவியுடன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்]
900 மில்லியன் டொலர் செலவில் குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டம்
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 03:34.01 பி.ப ] []
டிரான்ஸ் கனடா கார்ப்பரேஷன்(Trans Canada Corp) என்ற நிறுவனம் எட்மண்டனிலிருந்து ஹார்டிஸ்ட்டி பகுதி வரை சுமார் 200 கி.மீற்றர் தொலைவிற்கு, குழாய் மூலமாக கச்சா எண்ணெயைக் கொண்டு செல்ல 900 மில்லியன் டொலர் செலவிடத் திட்டமிட்டுள்ளது. [மேலும்]
புதிய பிளாஸ்டிக் டொலர்களை வெளியிட்டது கனடா
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 04:20.50 பி.ப ] []
கனடா வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புதிய பிளாஸ்ட்டிக் 5 டொலர்களையும், 10 டொலர்களையும் வெளியிட்டுள்ளது. [மேலும்]
முதன்முறையாக விண்வெளியிலிருந்து புதிய டொலர்களை வெளியிட்ட கனடா வீரர்
[ புதன்கிழமை, 01 மே 2013, 04:17.10 பி.ப ] []
கனடாவில் முதன்முறையாக பூமியின் மீது ஆயிரக்கணக்கான கி.மீ. உயரத்தில் விண்வெளியில் பறந்து கொண்டிருந்த விண்வெளி வீரர் கிறிஸ் ஹேட் ஃபீல்டு(Chris Hadfield) என்பவர் அங்கிருந்த படியே புதிய பத்து டொலர் மற்றும் ஐந்து டொலர் மதிப்புள்ள பாலிமர் நோட்டுகளை வெளியிட்டுள்ளார். [மேலும்]
பேய்க்காற்றில் சிக்கிய பறக்கும் பலூன்: நால்வர் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 04:16.33 பி.ப ]
கனடாவிலுள்ள ஒட்டாவாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள லஸ்க்வில்(Luskville) அருவியில் வீசிய பேய்க்காற்றில் சிக்கிய பறக்கும் பலூன்(air balloon) ஒன்று கியுபெக்கில் ஒரு பூங்காவில் வந்து தரையிறங்கியுள்ளது. [மேலும்]
கனடாவில் நிகழ்ந்த பயங்கர கார் விபத்து: குழந்தைகள் உட்பட 6 பேர் பலி
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 04:34.44 பி.ப ]
பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் சறேய் என்று அழைக்கப்படுகின்ற நெடுஞ்சாலையில் வாகன விபத்து நடைபெற்றுள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
குறைவாக சம்பளம் வாங்கும் இஸ்ரேல் நாட்டு அதிபர்..!
அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவழி மாணவன் முதலிடம்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 80 வயது முதியவர்
கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு
1 1/2 லட்சம் பவுண்டுக்கு ஏலம் போனது ஹாரி பாட்டர் புத்தகம்
அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடலை குறைக்க முடியாமல் தவிக்கும் குண்டு பெண்
டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது
சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை: அமெரிக்க செனெட் ஒப்புதல்
குவாடர் துறைமுகத்தை ரயில், விமானப் பாதை மூலம் இணைப்பதற்கு பாகிஸ்தான்-சீனா ஒப்பந்தம்
"ஆட்டிசம்" குறைவானவர்களுக்கு வேலை வாய்ப்பு: ஜேர்மனிய கணனி நிறுவனம்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] []
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்]
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] []
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ]
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்]
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ]
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] []
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]