கனடா செய்திகள்
வங்கதேச கட்டிட இடிபாடுகளில் சிக்கிய கனடாவின் நுகர்பொருள்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 03:34.34 பி.ப ]
வங்கதேச தலைநகர் டாக்காவில் சமீபத்தில் நடைபெற்ற கட்டிட இடிபாடு விபத்தில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர். [மேலும்]
தீவிரவாதிகளைத் திருப்பி அனுப்புவதில் கனடா சிக்கல்?
[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 02:01.49 பி.ப ]
தீவிரவாதக் குற்றங்களில் ஈடுபட்டோரை சொந்த நாட்டுக்குத் திருப்பியனுப்புவதில் ஏற்படும் சிக்கலை குறித்து கனடா பெயர்வுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி(Jason Kenney) தன் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வருகின்றார். [மேலும்]
கனடாவில் சிறைக்கைதிகளுக்கென அறிமுகமாகவுள்ள புதிய சட்டம்
[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 03:40.43 பி.ப ]
கனடாவில் கொடூரக் கொலை, பாலியல் வன்முறை, ஆட்கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்றவர்களுக்கு முதல் 25 ஆண்டுகளுக்கு பரோல்(Parole) வழக்கப்படுவதில்லை. [மேலும்]
அமெரிக்க மீன்பிடிக் கப்பலுடன் கனடா கடற்படை கப்பல் மோதல்
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 01:29.34 பி.ப ] []
அமெரிக்காவின் மீன்பிடிக்கப்பல் ஒன்று கனடாவிற்குச் சொந்தமான கடற்படை கப்பலுடன் மோதியதில் ஆறு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். [மேலும்]
கனடா ரயிலை தாக்க திட்டமிட்டவர்கள் எங்கள் நாட்டை சார்ந்தவர்கள் அல்ல: மறுப்பு தெரிவித்த ஈரான்
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 07:50.24 மு.ப ]
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கனடா தலைநகர் டொரண்டோ வரை பயணிகள் ரயில் வழக்கமாக இயங்கி கொண்டிருந்த நிலையில், திடீரென்று இந்த ரயிலை கவிழ்க்க சதி வேலை நடந்துள்ளது. [மேலும்]
ரயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் இருவர் கனடாவில் கைது
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 01:03.33 மு.ப ]
கனடாவில் பயணிகள் ரயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த சந்தேகப்படும் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இருவரை நேற்று பொலிசார் கைதுசெய்துள்ளனர். [மேலும்]
சர்வாதிகாரி மகன் கடத்தல் வழக்கு: பெண் பொறியாளர் விடுதலை
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 03:14.36 பி.ப ] []
லிபியாவின் சர்வாதிகாரியாக விளங்கிய மம்மர் கடாபியின் மகன் கடத்தல் வழக்கில் பிடிபட்ட சிந்தியா வேனிபர்(Cynthia Vanier) என்ற 52 வயதுடைய பெண் ஒன்றரை வருடங்களாக மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். [மேலும்]
மாலியிலிருந்து திரும்பிய கனடா படைகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 03:12.36 பி.ப ]
கனடா படைகள் மாலியில் நிலை கொண்டிருப்பது குறித்து அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், அரசியல் ஆர்வலர்கள், தொட்டு நாட்டுச் சாதாரண குடிமக்கள் வரையில் பல்வேறு விதமான கருத்துக்கள் சாதகமாகவும், முரண்பட்ட வகையிலும் வெளியிடப்பட்டு வந்தது. [மேலும்]
கனடாவில் உணவு விற்பனை இடத்தில் சந்தேகத்திற்குரிய பொருள்: மக்கள் பீதி
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 04:18.33 பி.ப ]
கனடாவில் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்திலுள்ள மெற்றோ ரவுண் மோலியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு பொருள் ஒன்று இருப்பதாகப் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. [மேலும்]
கனடாவில் புதிய திறன்-பணியாளர் திட்டம் வெளியீடு
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 04:38.56 பி.ப ]
கனடாவில் இனி வெளிநாட்டிலிருந்து வருகைப்புரியும் மாணவர்களுக்கு பொறியியல், கணிப்பொறியியல், இயல் மருத்துவம் போன்ற துறை சார்ந்த பணிகளுக்கானப் பயிற்சியும், தேர்ச்சி பெற்றவராக இருந்தால் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. [மேலும்]
கனடாவில் ஆதி குடிகளிடையே அதிகரிக்கும் தற்கொலைகள்
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 04:06.53 பி.ப ] []
கனடாவிலுள்ள ஒண்டேரியோ மாநிலத்தின் வடபகுதியில் வாழ்ந்து வருகின்ற நெஸ்கந்தகா(Neskantaga) என்ற ஆதிவாசிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பதால் அங்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
கனடாவில் அறிமுகமாகவுள்ள தேர்தல் சீர்திருத்த மசோதா நாள்
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 05:36.10 பி.ப ]
கனடாவில் புதிய தேர்தல் சீர்திருந்த மசோதா நாள் விரைவில் அறிமுகமாகவுள்ளதாக குடியரசுச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டிம் உப்பல்(Tim Uppal) தெரிவித்துள்ளார். [மேலும்]
தனிமைச் சிறையில் இளம்பெண் தற்கொலை: வழக்கு விசாரணை தொடக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 04:23.04 பி.ப ] []
கனடாவில் கடந்த 2007ம் ஆண்டு ஆஷ்லி ஸ்மித்(Ashley Smith) (19) என்ற பெண் பெற்றோர் மீது நம்பிக்கையில்லாமல் தற்கொலை மனப்பான்மையுடன் இருந்ததால் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். [மேலும்]
கனடாவில் மனைவியை ஆயுதத்தால் தாக்கி கொலைச்செய்ய முயன்ற கணவர் கைது
[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 04:56.44 பி.ப ]
கனடாவிலுள்ள அரோரா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு வீட்டில் நடந்த வன்முறையினால் பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது கணவர் காவல்நிலைய பாதுகாப்பில் உள்ளார் என்று பொலிசார் கூறியுள்ளனர். [மேலும்]
புற்றுநோயிலிருந்து விடுபட்டு மரதன் ஓட்டத்தில் பங்குபெறவுள்ள கண் பார்வையற்ற கனடா பெண்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013, 01:45.00 பி.ப ] []
கனடாவிலுள்ள டொரொண்ட்டோவில் கண்பார்வையை இழந்த பெண் ஒருவர் முதன் முறையாக பொஸ்ரன் மரதன் ஓட்டத்தில் பங்கு கொள்ள நாளை புறப்பட்டுள்ளார் என்று பரபரப்பாக பேசப்படுகின்றது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
குறைவாக சம்பளம் வாங்கும் இஸ்ரேல் நாட்டு அதிபர்..!
அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவழி மாணவன் முதலிடம்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 80 வயது முதியவர்
கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு
1 1/2 லட்சம் பவுண்டுக்கு ஏலம் போனது ஹாரி பாட்டர் புத்தகம்
அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடலை குறைக்க முடியாமல் தவிக்கும் குண்டு பெண்
டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது
சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை: அமெரிக்க செனெட் ஒப்புதல்
குவாடர் துறைமுகத்தை ரயில், விமானப் பாதை மூலம் இணைப்பதற்கு பாகிஸ்தான்-சீனா ஒப்பந்தம்
"ஆட்டிசம்" குறைவானவர்களுக்கு வேலை வாய்ப்பு: ஜேர்மனிய கணனி நிறுவனம்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] []
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்]
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] []
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ]
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்]
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ]
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] []
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]