| கனடா செய்திகள் |
| 9 அடி உயரத்திலிருந்து கீழே விழந்த சிறுவன்: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 02:44.00 பி.ப ] |
கனடாவில் இன்று பிற்பகல் மூன்று வயதுச் சிறுவன் மெட்ரோ டொரண்டோ கன்வன்சன் சென்டர்(Metro Toronto Convention Centre) க்கு வெளியே பல மீற்றர் உயரத்திலிருந்து கற்தரையில் விழுந்துள்ளான். [மேலும்] |
| குழந்தைக் காப்பகத்தில் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை |
| [ சனிக்கிழமை, 06 ஏப்ரல் 2013, 04:12.26 பி.ப ] |
கனடாவிலுள்ள கியூபெக் மாகாணத்தில் கட்டினியூ(Gatineau) என்ற நகரில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். [மேலும்] |
| கனடாவில் வருடத்திற்கு வருடம் அதிகரிக்கும் குடியிருப்பு விலைகள் |
| [ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 01:48.17 பி.ப ] |
கனடாவில் ஒவ்வொரு வருடமும் வீட்டின் விலை உயர்ந்து கொண்டே போவதால் இரண்டு மாடி தனிவீடு 2.2 சதவீதமும், தனி பங்களா 2.4 சதவீதமும் விலை உயர்ந்துள்ளது. [மேலும்] |
| ஆங்கிலத்தில் பேசாமல் பிரெஞ்சில் பேசுங்கள்: கனடா அறிவிப்பு |
[ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 02:47.14 பி.ப ] [ ] |
கியுபெக் அரசு, அமைச்சரவையில் கனடாவில் அரசுப்பணிகள் குறித்துப் பேசும்பொழுது ஆங்கிலத்தில் பேசுவதைத் தவிர்த்துவிட்டு பிரெஞ்சு மொழியில் பேசுமாறு தனது அமைச்சர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. [மேலும்] |
| கௌரவக் கொலை கூடாது: கனடா அரசு அறிவிப்பு |
| [ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 04:05.05 பி.ப ] |
கனடா அரசு, புலம்பெயர்ந்து வருகின்ற மக்களுக்கு அடிப்படை விடயங்கள் குறித்து வெல்கம் டூ கனடா(Welcome to Canada) என்ற வழிகாட்டி நூல் ஒன்றை வழங்குவது வழக்கம். [மேலும்] |
| பனியாற்றில் சிக்கிய இரண்டு சிறுமிகளை காப்பாற்றிய நாய் |
[ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013, 03:41.02 பி.ப ] [ ] |
கனடாவிலுள்ள எட்மண்ட்டனில் அமைந்துள்ள சஸ்கட்சவான்(Saskatchewan) ஆற்றில் கடந்த ஞாயிறன்று இரண்டு சிறுமிகள் மாட்டிக் கொண்டனர். [மேலும்] |
| கனடா கோஷ்டி சண்டையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி |
| [ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 04:04.56 பி.ப ] |
கனடாவிலுள்ள டொரொண்ட்டோவில் அமைந்துள்ள வணிக வளாகக் கட்டிடத்தில் கடந்த சனிக்கிழமையன்று இரவு எட்டு மணியளவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. [மேலும்] |
| 100 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஹெராயின் கப்பலில் கடத்தல்: வரலாற்று சாதனை |
| [ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 02:49.21 பி.ப ] |
கனடா ரோந்துப்படை கப்பல், இந்தியப் பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அங்கே சென்றுகொண்டிருந்த ஒரு மீன் பிடிக்கப்பலை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி சோதனை நடத்தியுள்ளது. [மேலும்] |
| சர்வதேச மாநாட்டிலிருந்து கனடா விலகல்: ஐ.நா வருத்தம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 01:59.32 பி.ப ] |
வறட்சிக்கு எதிராகப் போராடும், சர்வதேச மாநாட்டிலிருந்து கனடா விலகுவது வருத்தம் தருகிறது என்று ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது. [மேலும்] |
| சர்வதேச மதுருசி போட்டி: கனடா பெண் இரண்டாமிடம் |
[ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 04:30.25 பி.ப ] [ ] |
பெண்களில் பலர் மதுபானக் கூட்டங்களில் மது ருசிகராகப்(Wine Taster) பணியாற்றினாலும் இதற்கான போட்டிகளில் உயர்நிலையை அடைந்ததில்லை. [மேலும்] |
| மிருகக் காட்சி சாலையின் பணியாளரை தாக்கிய புலி |
| [ வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013, 01:33.53 பி.ப ] |
கனடாவிலுள்ள கியுபெக் நகரில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலையில் பணியாளர் ஒருவரை புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
| கனடா: சரக்கு இரயில் தடம் புரண்டதால் வீண்விரயமான கச்சா எண்ணெய்கள் |
| [ வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013, 03:03.13 மு.ப ] |
கனடாவிலிருந்து கிளம்பிய சரக்கு ரயில் ஒன்று புதன்கிழமையன்று, அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் தடம்புரண்டது. அதில் அந்த ரயிலின் 14 பெட்டிகள் சரிந்தன. மூன்று பெட்டிகளிலிருந்த கச்சா எண்ணெய் கீழே வழியத் தொடங்கியது. [மேலும்] |
| கனடாவில் வறுமையில் வாடும் குழந்தைகள் |
| [ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 03:18.14 பி.ப ] |
கனடாவிலுள்ள வின்னிபெக்கில் குழந்தைகளின் மத்தியில் வறுமை அதிகரித்திருப்பதாக அண்மையில் வெளியான வேல்டு விசன்(World Vision) என்றதொரு அமைப்பின் அறிக்கை கூறுகின்றது. [மேலும்] |
| மணிடோபாவின் கடுமையான பனிப்பொழிவு: வெள்ளத் தடுப்புக்கு தயாராகும் அரசு |
[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 05:55.11 பி.ப ] [ ] |
கனடாவிலுள்ள மணிடோபாவில் அமைந்துள்ள பிரேரீஸ்(Prairies) மலை பகுதிகளில் தற்பொழுது கடுமையாக பனிப்பொழிவு காணப்படுவதினால் இன்னும் சில தினங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது உறுதியாகி விட்டது. [மேலும்] |
| கனடா பனிச்சரிவில் சிக்கியவர் மரணம் |
| [ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 05:54.43 மு.ப ] |
கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ள பனிப்பாறை தேசிய பூங்காவிற்கு மக்கள் ஆர்வமுடன் வருகை தந்து பனிச்சறுக்கு விளையாட்டில் கலந்து கொள்வார்கள். [மேலும்] |
|