| கனடா செய்திகள் |
| தீவிரவாதிகளின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013, 01:37.32 பி.ப ] |
கனடாவிலுள்ள டொரொண்ட்டோ தீவிரவாதிகள் குழு தங்கள் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. [மேலும்] |
| ஆண் புணர்ச்சியை எதிர்ப்பது மனித உரிமை மீறலாகும்: கனடா உச்சநீதிமன்றம் தீர்ப்பு |
| [ வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013, 01:39.04 பி.ப ] |
கனடாவில் வில்லியம் வாட்கோட்(William Whatcott) என்ற கிறிஸ்தவப்போதகர் ஓரினப் புணர்ச்சியை விமர்சித்து வெளியிட்ட துண்டு அறிக்கை மனித உரிமை மீறலாகக் கருதப்படும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது. [மேலும்] |
| கனடாவில் வரவு செலவுக்கான புதிய திட்டம் |
| [ புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013, 01:06.08 பி.ப ] |
கனடாவின் கருவூல வாரியத்தின் தலைவரான டோனி கிளெமண்ட்(Tony clement) வருகின்ற நிதி ஆண்டில் 5 பில்லியன் டொலர் வரவு செலவுகளை குறைக்க அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்தார். [மேலும்] |
| கனடாவிலிருந்து ஆசிய குற்றவாளியை வெளியேற்ற திட்டம் |
| [ செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013, 03:47.31 பி.ப ] |
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து ஆசிய முக்கிய குற்றவாளியை வெளியேற்ற அரசு முடிவு எடுத்துள்ளது. [மேலும்] |
| இஸ்லாமிய மையத்தில் யூதர்களுக்கு எதிரான பாடத்திட்டம் |
| [ திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013, 01:55.57 பி.ப ] |
கனடாவிலுள்ள டொரொண்ட்டோவில் ISIJ என்ற இசுலாமிய மையத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் கனடாவின் புலம்பெயர்வுத்துறை அமைச்சரான ஜான் கென்னி(Jason Kenney) வந்து சென்ற தகவலை அவரது தகவல்தொடர்பாளியான குயிரிக் உறுதிசெய்துள்ளார். [மேலும்] |
| புதிய பணிக்காப்பீட்டுக் கொள்கையை எதிர்த்துப் பொதுமக்கள் போராட்டம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013, 02:14.17 பி.ப ] |
கியுபெக் மாநிலத்தில் உள்ள ஒட்டாவாவிலும்(ottawa), நியுபரன்ஸ்விக்கில் உள்ள டிராகாடியிலும்(Tracadie) ஆயிரக்கணக்கானோர் திரண்டு அரசின் புதிய பணிக்காப்பீட்டுக் கொள்கையை எதிர்த்துப் போராடினர். [மேலும்] |
| கனடாவில் பனிச்சரிவில் சிக்கிய மூவரில் ஒருவர் மரணம் |
[ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 01:34.10 பி.ப ] [ ] |
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ரெவெல்ஸ்ட்டோக்(Revelstoke) மலைப்பகுதியில் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடிகொண்டிருந்த மூவர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். [மேலும்] |
| புகலிடம் நாடி வரும் ரோமா இனத்தவரைக் குறைக்கும் புதிய கடுமையான சட்டங்கள் |
| [ வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013, 12:11.14 பி.ப ] |
கனடாவுக்கு அகதிகளாக வந்து தங்குவோரின் எண்ணிக்கையை அந்நாட்டின் புதிய சட்டங்கள் குறைத்து விடுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளது. [மேலும்] |
| கனடாவில் 2006ல் இடம்பெற்ற மனைவி கொலை தொடர்பாக கணவர் கைது |
[ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 12:08.52 பி.ப ] [ ] |
கனடா வன்கூவரில் கடந்த 2006ம் ஆண்டில் இடம்பெற்ற பெண்ணொருவரின் கொலை தொடர்பான தடங்களைத் தேடிவந்த பொலிசார் தற்பொழுது கிடைக்கப்பெற்ற தடயத்தின் அடிப்படையில் கணவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்] |
| கனடாவில் மனிதனின் தலையை கௌவிப் பிடித்த தொடர்வண்டி |
[ புதன்கிழமை, 20 பெப்ரவரி 2013, 01:40.13 பி.ப ] [ ] |
கடந்த திங்கள் அன்று ஊஸ்கூட் சப்வே நிலைய மேடையில் தொடர்வண்டிக்காக காத்து நின்று கொண்டிருந்த ஒரு மனிதரின் தலையை ஒரு சுரங்கப் பாதை ரயில் கெட்டியாகக் கௌவியதில் அவர் கடுமையாகக் காயமுற்றுள்ளார். [மேலும்] |
| கனடாவில் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு |
| [ செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013, 11:20.00 மு.ப ] |
கனடாவில் 18 வயது இளைஞன் காலில் சுடப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [மேலும்] |
| துரித வளர்ச்சியை நோக்கி டொரண்டோ |
| [ திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013, 11:17.44 மு.ப ] |
டொரண்டோவின் பொருளாதாரமானது 2013ம் ஆண்டில் துரித வளர்ச்சிபெறும் என கனடிய மாநாடு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. [மேலும்] |
| மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் இசை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013, 03:40.38 மு.ப ] |
இளம் வயதில் இசை கற்பது, மூளை வளர்ச்சிக்கு உதவும் என கனடாவில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. [மேலும்] |
| பெண் மீது பாலியல் துன்புறுத்தல்: கனடா பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை |
| [ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 10:33.58 மு.ப ] |
கனடாவில் 41 வயதுப் பெண்ணொருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியுள்ளதனைத் தொடர்ந்து, பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். [மேலும்] |
| பிராணிகளை இழிவான நிலையில் நடத்திய கனடியர்களுக்கு தண்டனை |
| [ வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013, 01:52.15 பி.ப ] |
நாயின் குரல் வளையை அழுத்திக் கொன்ற குற்றச்சாட்டுகளுக்காகவும் பிராணிகளை இழிவான நிலையில் வைத்திருந்தமைக்காகவும் கனடியர்கள் சிலர் தண்டிக்கப்பட்டுள்ளனர். [மேலும்] |
|