பிரான்ஸ் செய்திகள்
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] []
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்]
குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ]
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்]
இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: பிரான்சின் முன்னாள் நிதியமைச்சர் ஜெரோம் சகுசாக்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 04:34.20 பி.ப ]
கறுப்புப்பண விவகாரத்தால் பதவியிழந்த முன்னாள் பிரெஞ்சு நிதி அமைச்சர் அவரது தொகுதியில் நடக்கும் மறுதேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார். [மேலும்]
போப்புக்கு நிகரானவர் ரஷ்ய ஜனாதிபதி புதின்: டிப்பார்ட்யூ பாராட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:23.58 பி.ப ] []
பிரான்சின் வரிக்கொடுமைக்குத் தப்பி தற்பொழுது ரஷ்யக் குடிமகனாக விளங்கும் உலகப்புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் டிப்பார்ட்யூ(Depardieu), ரஷ்ய ஜனாதிபதி புதினை முன்னாள் போப்பாண்டவரான இரண்டாம் ஜான் பால் அவர்களுடன் ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளார். [மேலும்]
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்]
கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:08.45 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து ரூ. 5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. [மேலும்]
ஊடகத்திற்கு சவால் விடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:46.13 பி.ப ] []
இரண்டாவது வருடத்திற்கு அடியெடுத்து வைக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி ஹேலாண்டு, நாட்டின் பொருளாதார நிலையைத் தான் நன்கு அறிந்திருப்பதாகவும், அந்நிலையை மட்டுமல்ல ஐரோப்பாவின் நிலையையும் தான் மாற்றியமைக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளார். [மேலும்]
பாரிஸில் சிறுமிகளுக்கு 'பிக்பாக்கெட்' அடிக்க கற்று கொடுத்தவருக்கு ஏழாண்டுச் சிறைத்தண்டனை
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:02.18 பி.ப ]
பாரிஸ் நகர் பேருந்துகளில், ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் முந்நூறு யூரோ பிக்பாக்கெட்டுகளை அடித்துக் கொண்டு வந்து தரும்படி சிறுவர், சிறுமிகளைக் கொடுமைப்படுத்திய திருட்டுக் கூட்டத்தின் தலைவனுக்கு ஏழாண்டுச் சிறைத்தண்டனை கிடைத்துள்ளது. [மேலும்]
பிரான்சில் அதிகரித்து வரும் ஒருபால் உறவுக்கான எதிர்ப்பு
[ புதன்கிழமை, 15 மே 2013, 03:34.56 பி.ப ]
பிரான்சில் உள்ள SOS ஹோமோஃபோபி(Homophobie) என்ற அமைப்பு தனது கடந்த 2012ம் வருடத்திற்காக ஆண்டறிக்கையை செவ்வாயன்று வெளியிட்டது. [மேலும்]
PSG கால்பந்தாட்ட வீரர்கள் பாராட்டு விழாவில் ரசிகர்கள் அட்டூழியம்: காவல் அதிகாரிகள் உட்பட 30 பேர் படுகாயம்
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:10.49 பி.ப ] []
பிரான்சில், பாரிஸ் செயின்ட் ஜெர்மேன்(Saint-Germain) கால்பந்தாட்டக்கழகம் 19 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முதலாக தற்பொழுது விருது பெற்றதை அடுத்து அந்த அணியின் வீரர்களுக்கு பாரிஸ் நகரில் டிரொகாடெரோ என்ற இடத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. [மேலும்]
சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:55.47 பி.ப ]
பிரான்சில் 60 வயது முதியவர் ஒருவருக்கு சிறுமிகளின் மோகம் அதிமாக இருந்ததால், காசாபிளாங்கா நகர் நீதிமன்றம் இவருக்கு 12 வருடச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. [மேலும்]
கேன்ஸ் திரைப்பட விழாவில் கொடி கட்டி பறக்கும் விபசாரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 12:09.58 பி.ப ]
பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவின்போது பாலியல் தொழில் அதிகளவில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
ஹைதி நாட்டினர் பணத்தை திருப்பி தர முடியாது: பிரான்ஸ் ஜனாதிபதி
[ சனிக்கிழமை, 11 மே 2013, 02:25.38 பி.ப ] []
பிரெஞ்சு அரசு,கடந்த 1825 முதல் 1946 வரை ஹைதி நாட்டினரை அடிமையாக்கி கொடுகோல் ஆட்சி புரிந்துள்ளது. [மேலும்]
தேனிலவு பயணத்தில் கணவரை இழந்த மனைவி: அதிர்ச்சி தகவல்
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 03:48.11 பி.ப ] []
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 36 வயது நிரம்பிய நபர் ஒருவர், அவர் மனைவியுடன் தேனிலவு அனுபவிக்க ரீயூனியன் தீவுக்கு சென்றுள்ளார். [மேலும்]
பிரான்சைத் தாக்கும் புதிய உயிர்கொல்லி வைரஸ்
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 04:17.53 பி.ப ]
சார்ஸ்(SARS) போன்ற புதியதோர் உயிர்கொல்லி வைரஸ் தாக்கி சவுதி அரேபியாவில் 18 பேர் இறந்து விட்டதாகவும், அங்கிருந்து இங்கு வந்த விமானப்பயணி ஒருவர் அந்த கொரோனா(corona) வைரசுடன் வந்திருப்பதாகவும் பிரான்சில் சுகாதாரத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 80 வயது முதியவர்
கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு
1 1/2 லட்சம் பவுண்டுக்கு ஏலம் போனது ஹாரி பாட்டர் புத்தகம்
அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடலை குறைக்க முடியாமல் தவிக்கும் குண்டு பெண்
டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது
சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை: அமெரிக்க செனெட் ஒப்புதல்
குவாடர் துறைமுகத்தை ரயில், விமானப் பாதை மூலம் இணைப்பதற்கு பாகிஸ்தான்-சீனா ஒப்பந்தம்
"ஆட்டிசம்" குறைவானவர்களுக்கு வேலை வாய்ப்பு: ஜேர்மனிய கணனி நிறுவனம்
இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை: லண்டனில் கொடூரம்(வீடியோ இணைப்பு)
இந்தியா-தாய்லாந்தின் கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம்..!
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] []
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்]
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] []
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ]
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்]
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ]
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] []
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]