ஜேர்மனி செய்திகள்
அதிக எண்ணிக்கையில் ஜேர்மனிக்கு வேலை தேடி வரும் வெளிநாட்டவர்
[ புதன்கிழமை, 08 மே 2013, 03:10.41 பி.ப ]
ஜேர்மனியில் வேலை வாய்ப்புக்கு அதிக வழிகள் இருப்பதால் கடந்த வருடம் மட்டும் 3,70,000 பேர் வெளிநாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து இங்கு வந்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் ஹெய்டா ஏரியில் திடீரென செத்து மிதந்த மீன்கள்: குழப்பத்தில் விஞ்ஞானிகள்
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 04:21.49 பி.ப ] []
கிழக்கு ஜேர்மனியில் துரிங்கியா மாவட்டத்தில் உள்ள ஹெய்டா(Heyda) ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் மீன் பிடிக்கும் ஆர்வலர்கள், இதுவரை சுமார் 25 தொன் எடை அளவில் இறந்த மீன்களை ஏரியிலிருந்து அகற்றியுள்ளனர். [மேலும்]
ஆப்கான் போராளிகள் நடத்திய தாக்குதலில் ஜேர்மானிய வீரர் மரணம்
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 03:13.30 பி.ப ]
ஆப்கானிஸ்தானில், தீவிரவாதிகளை எதிர்க்க அந்நாட்டு ராணுவத்தினருக்கு பகலான் நகரில் நேட்டோ படைகள் பயிற்சியளித்து வருகின்றன. [மேலும்]
பவேரியா நாடாளுமன்றத்தில் ரத்த சொந்தங்களை உதவியாளராக நியமிக்க தடை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 08:20.58 மு.ப ]
ஜேர்மனியில் பவேரியாவின் அமைச்சரான பார்பரா ஸ்டாம்(Barbara Stamm) என்பவர், நாடாளுமன்ற உறுப்பினர் 79 பேர் தங்களின் ரத்த சொந்தங்களையே தங்களது உதவியாளராக நியமித்திருப்பதைக் கண்டித்து அவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளார். [மேலும்]
“நாங்கள் தான் மக்கள்” என்ற கோஷத்தை பதிவு செய்தது பாசிசக் கட்சி
[ சனிக்கிழமை, 04 மே 2013, 02:32.10 பி.ப ]
ஜேர்மனியில் ஒரு புதிய வலது சாரி இனவெறிக் கட்சி, நாங்கள் தான் மக்கள்(We are the People) என்று கொள்கை முழக்கத்தை மியூனிச் நகரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளது. [மேலும்]
புதிய 5 யூரோ நோட்டு ஜேர்மனியில் அறிமுகம்
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 03:15.03 பி.ப ]
ஜேர்மனியில் புழக்கத்தில் இருந்து வந்த ஐந்து யூரோ நோட்டுகள் விரைவில் கிழிந்து போவதால் நாடாளுமன்றம் தற்பொழுது புதிய ஐந்து யூரோ நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்]
தன்னைக் குற்றவாளி என்று ஒத்துக்கொண்ட ஜேர்மனி பேயர்ன் அமைச்சர்
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 04:04.02 பி.ப ]
ஜேர்மனியில் வரி செலுத்தாமல் ஏமாற்றிய வந்த FC பேயர்ன் அமைச்சர் ஹோனேப்(Uli Hoeneß) (61) என்பவர் தனக்கு சூதாட்டத்தில் நாட்டம் இருந்ததாகவும், அதிகப்பணத்தை அதில் இழந்துவிட்டதாகவும் மக்களிடையே தன் குற்றத்தை ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார். [மேலும்]
ஜேர்மனியில் போலிச் சான்றிதழ் காட்டி பணியாற்றிய ஆசிரியர்: மாணவர்கள் மதிப்பீடு ரத்து
[ புதன்கிழமை, 01 மே 2013, 08:52.10 மு.ப ]
ஜேர்மனியிலுள்ள மோலன்(Mölln) என்ற ஊரில் ஆசிரியை பயிற்சி பெறாத ஒரு பெண், போலிச் சான்றிதழலைக் காட்டி மரியான் - டோன் ஹோஃப்(Marion-Dönhoff) என்ற நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]
மாணவர்களுக்கு பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டும்: ஜேர்மனி பைரேட் கட்சி
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 04:40.57 பி.ப ]
ஜேர்மனியில் வருகின்ற செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதால் பவேரியாவைச் சேர்ந்த பைரேட் பார்ட்டி என்ற கட்சி தேர்தலில் களத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளது. [மேலும்]
ஜேர்மனியில் கிடைத்த அவுஸ்திரேலியப் பழங்குடியினரின் மண்டையொடு
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 02:49.09 பி.ப ]
ஜேர்மனியில் கிடைத்துள்ள அவுஸ்திரேலியப் பழங்குடியினரின் மண்டையோடுகளையும், மற்ற எலும்புகளையும் பெரிலினிலுள்ள பல்கலைக்கழக மருத்துவமனை மீண்டும் அந்நாட்டுகே திருப்பியனுப்பிவிட்டது. [மேலும்]
ஹிட்லரை குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஜேர்மானிய பெண்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 02:07.27 பி.ப ] []
ஜேர்மனியினை ஆட்சி செய்த சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர் தன்னை யாராவது விஷம் வைத்து கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் தான் உண்ணும் உணவை முதலில் 15 இளம் பெண்களை சாப்பிட வைத்து பின்னர் தான் சாப்பிட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தற்பொழுது தெரிய வந்துள்ளது. [மேலும்]
மெர்கெலின் கூட்டணிக் கட்சி ஊழல் வழக்கில் சிக்கியது
[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 09:01.11 மு.ப ] []
ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெலின் கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றான FDP எனப்படும் விடுதலை குடியரசுக் கட்சியின் தலைவர் ஜுர்கென் மோலிமன்(Jürgen Möllemann) பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு பாரசூட் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். [மேலும்]
மன்னராட்சிக்கு ஆதரவு தெரிவித்த ஜேர்மானிய இளைஞர்கள்
[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 03:09.42 பி.ப ] []
ஜேர்மனியில் ரஃவ்கௌவ்(rougov) என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் பொதுமக்களிடம் நடத்திய ஆய்வில் 18 வயது முதல் 24 வயது வரையிலான இளைஞர்கள் அதிகமாகவே மன்னராட்சியை விரும்புவது தெரியவந்துள்ளது. [மேலும்]
திறக்கப்படாத பெர்லின் விமானநிலையத்தை சுத்தம் செய்வதற்கான செலவுகள் 1,62,000 யூரோக்கள்
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 05:03.29 பி.ப ] []
ஜேர்மனியில் பல ஆண்டு காலமாக திறக்கப்படாத நிலையிலுள்ள பெர்லின் விமான நிலையத்திற்கு ஒவ்வொரு மாதமும் சுத்தம் செய்வதற்கென 1,62, 000 யூரோக்கள் செலவிடப்படுகின்றது. [மேலும்]
நவீன நாஜிகளுக்கு உதவிய ஜேர்மனி தம்பதியர்
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 09:07.30 மு.ப ]
தேசிய சோசியலிச ரகசிய இயக்கம்(National Socialist Underground) என்ற பெயரில் இயங்கிய நவீன நாஜிப் படைகளைப் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
"ஆட்டிசம்" உளநலக் குறைவானவர்களுக்கு வேலை வாய்ப்பு : ஜேர்மனிய கணினி நிறுவனம்
இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை : லண்டனில் கொடூரம்
இந்தியா-தாய்லாந்தின் கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம்..!
ஈராக் விடுதியில் மர்ம ஆசாமியின் துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலி
புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ்
கனடாவில் சார்னியா தார் எண்ணெய்த் திட்டத்திற்குப் பூர்வகுடிகள் எதிர்ப்பு
நாஜி சின்னங்களுக்கு தடை விதித்த கிழக்கு ஜேர்மனி
சீனப் பிரதமர் வருகை: பாகிஸ்தானில் செல்போன் சேவைகள் இடைநிறுத்தம்
உலகப் பிரசித்தி பெற்ற காட்பரிஸ் சொக்லேட்டில் இரும்பு அணி: நீதிமன்றத்தில் வழக்கு
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] []
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ]
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்]
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ]
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] []
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ]
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]