ஜேர்மனி செய்திகள்
ஜேர்மனியின் அரசு சாரா நிறுவனங்களில் நடத்திய திடீர் சோதனை
[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 06:33.24 மு.ப ]
ரஷ்ய அரசு அதிகாரிகள் ஜேர்மனி நாட்டு அரசு சாரா நிறுவனங்களுக்கு திடீரென்று சென்று சோதனை நடத்தியுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது. [மேலும்]
நவீன நாஜி இயக்கத்திற்கு பலர் ரகசிய உதவி: திடுக்கிடும் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 07:08.43 மு.ப ]
ஜேர்மனியில் NSU என்று அழைக்கப்படும் நவீன நாஜி இயக்கத்தின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு மேலும் 129 பேர் ரகசியமாக உதவியுள்ளதாக பெர்லின் பல்கலைகழகத்தின் அரசியல் விஞ்ஞானியான ஹாஜோ ஃபுங்கே(Hajo Funke) தெரிவித்துள்ளார். [மேலும்]
நீர் நாயால் நன்மையடையும் ஜேர்மனி நதிகள்
[ திங்கட்கிழமை, 25 மார்ச் 2013, 08:51.47 மு.ப ] []
ஜேர்மனியில் நீர் நாய்களின் எண்ணிக்கை 21,000 ஆக உயர்ந்து விட்டதாக உலக வனவிலங்குக் கூட்டமைப்பு சேர்ந்த அதிகாரி ரோலண்ட் கிராம்லிங்(Roland Gramling) தெரிவித்துள்ளார். [மேலும்]
பணம் இல்லாததால் தாயின் பிணத்தோடு 8 மாதம் வாழ்ந்த பெண்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013, 07:15.03 மு.ப ]
ஜேர்மனியிலுள்ள மியுனிச் நகரத்தில் இருந்த ஒரு பெண் வேலை கிடைக்காத காரணத்தால் வேலையற்றோருக்கான அரசு உதவித் தொகை பெற்று காலம் கடத்தி வந்துள்ளார். [மேலும்]
சிப்ரஸ் எங்களின் பொறுமையை சோதிக்கக் கூடாது: ஜேர்மனி பிரதமர் எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 23 மார்ச் 2013, 08:24.52 மு.ப ]
சிப்ரஸ் நாடு, ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ள நிதி ஆதரவை விரைந்து பெற்றுக்கொள்ள வேண்டும். [மேலும்]
கணவருக்காக 5 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த கொடூர தாய்
[ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013, 03:46.52 மு.ப ]
கணவருக்காக தான் பெற்ற 5 குழந்தைகளையும் கொலை செய்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
ஜேர்மனியின் பனிப்புயலில் நேருக்கு நேர் மோதிய 2 ஹெலிகொப்டர்கள்: ஒருவர் பலி
[ வியாழக்கிழமை, 21 மார்ச் 2013, 04:04.24 பி.ப ] []
ஜேர்மனியின் தலைநகரான பெர்லின்னின் அடையாளச் சின்னமாக கருதப்படும் ஒலிம்பிக் மைதானத்தில் ஏராளமான பொலிசார் இன்று பாதுகாப்பு பயிற்சிக்காக ஹெலிகொப்டர் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். [மேலும்]
வேலை நிறுத்தம் காரணமாக 500 விமான சேவை இன்று ரத்து
[ வியாழக்கிழமை, 21 மார்ச் 2013, 07:33.29 மு.ப ]
ஜேர்மனியில் லுஃப்தான்சா(Lufthansa) விமானநிறுவனத்தைச் சேர்ந்த தளப்பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டுப் போராடுவதால் ஐரோப்பாவிற்குள் பறக்கும் 500 விமானச்சேவை இன்று ரத்தாகும் என்று அந்நிறுவனம் ஊடகத்தின் மூலம் தகவல் தெரிவித்துள்ளது. [மேலும்]
விலைக்கு வரும் கத்தோலிக்கத் தேவாலயங்கள்
[ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 03:17.49 பி.ப ]
ஜேர்மனியில் கத்தோலிக்க சமயத்தவர் தேவாலயத்துக்கு வருவது குறைந்துவிட்டதால் இவற்றை பராமரிப்பது வீண்செலவாக உள்ளது என்று எண்ணி இவற்றை விற்றுவிட முடிவு செய்து அதன் அதிகாரிகள் இணையதளங்கள் மூலம் விளம்பரம் செய்து வருகிறார்கள். [மேலும்]
ஜேர்மனியின் மிக மோசமான அண்டை வீட்டுக்காரர் மீது விசாரணை
[ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 08:13.04 மு.ப ]
ஜேர்மனியில் கூண்டர்( Günter) என்ற 75 வயது முதியவர், அண்டை வீட்டுக்காரர்களுக்குப் பல வகையிலும் தொந்தரவு கொடுத்து மிக கேவலமாக நடந்து கொண்டதன் அடிப்படையில்  இவர் மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் தற்பொழுது விசாரணைக்கு வந்துள்ளது. [மேலும்]
ஜேர்மனியில் பொது மருத்துவர்களுக்குப் பஞ்சம்
[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 12:51.45 பி.ப ]
ஜேர்மனியில் ஆரம்ப சுகாதார சேவை மையங்களுக்கு தேவைப்படும் பொது மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதாக சுகாதாரக் காப்பீட்டு மருத்துவர் கழகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. [மேலும்]
காதலியை தீ வைத்து கொல்ல முயற்சி: முன்னாள் காதலன் கைது
[ திங்கட்கிழமை, 18 மார்ச் 2013, 08:59.19 மு.ப ]
ஜேர்மனியிலுள்ள சேக்ஸனி அன்ஹால்ட் என்ற மாநிலத்தில் ஹேலே நகரில் ஓர் இளம்பெண்ணை அவருடைய முன்னாள் காதலன் எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஜேர்மனியில் “புனித பேட்ரிக்கின் பசுமைத் திருநாள்” கொண்டாட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013, 11:43.12 மு.ப ]
புனித பேட்ரிக் அடிகள் மூவிதழ் இலையை வைத்து பிதா சுதன் பரிசுத்த ஆவி என்ற திரித்துவக் கோட்பாட்டை மக்களுக்கு விளக்கியதால் அவருடைய நாளை இலையுடன் பச்சை நிறத்தோடு தொடர்புபடுத்தி "புனித பேட்ரிக்கின் பசுமைத் திருநாள்" என்று ஜேர்மனியில் இன்று கொண்டாடப்படுகிறது. [மேலும்]
ஜேர்மன் இளையர்களின் புத்தக ரசனை மாறியது
[ சனிக்கிழமை, 16 மார்ச் 2013, 12:34.59 பி.ப ]
ஜேர்மனியில் உள்ள பதின்வயதினர் தற்போது பெரியவர்களுக்கான கதை, கட்டுரைகளையே வாசிக்க விரும்புகின்றனர் என்பதை லீப்சிக் நகரில் நடக்கும் புத்தக கண்காட்சி வெளிப்படுத்தியது. [மேலும்]
இனிப்பு பொருட்களை விட உப்பு பொருட்களை விரும்பும் ஜேர்மானியர்
[ வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013, 07:49.26 மு.ப ] []
ஜேர்மனியர் ஒரு வருடத்துக்கு 32 கிலோ சொக்லேட்டும், மிட்டாயும் சாப்பிட்டு வந்த நிலை மாறி தற்பொழுது மொறுமொறு என்றிருக்கும் உப்பு பிஸ்கட்டுகளை அதிகம் விரும்புகின்றனர் என்று கேக் பிஸ்கட் தொழில் சங்கத்தின் தலைவர் டொய்மார்(Dietmar) தெரிவித்துள்ளார். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 80 வயது முதியவர்
கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு
1 1/2 லட்சம் பவுண்டுக்கு ஏலம் போனது ஹாரி பாட்டர் புத்தகம்
அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடலை குறைக்க முடியாமல் தவிக்கும் குண்டு பெண்
டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது
சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை: அமெரிக்க செனெட் ஒப்புதல்
குவாடர் துறைமுகத்தை ரயில், விமானப் பாதை மூலம் இணைப்பதற்கு பாகிஸ்தான்-சீனா ஒப்பந்தம்
"ஆட்டிசம்" குறைவானவர்களுக்கு வேலை வாய்ப்பு: ஜேர்மனிய கணனி நிறுவனம்
இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை: லண்டனில் கொடூரம்(வீடியோ இணைப்பு)
இந்தியா-தாய்லாந்தின் கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம்..!
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] []
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்]
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] []
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ]
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்]
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ]
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] []
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]