ஜேர்மனி செய்திகள்
புதிய பெர்லின் விமான நிலையத்திற்குப் புதிய தலைவர்
[ ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 07:35.19 மு.ப ]
ஜேர்மனியில்  புதிய பெர்லின் விமான நிலையத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் புதிய தலைவரை நியமித்துள்ளார். [மேலும்]
அரசியல் தலைவருக்குத் தேவையான பண்புகள்: வாக்காளரின் அடிப்படை கோரிக்கை
[ சனிக்கிழமை, 09 மார்ச் 2013, 12:18.50 பி.ப ]
ஜேர்மனியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதன் அடிப்படையில் பண்புகள் குறித்து வாக்காளரிடம் கேட்டபொழுது அவர்கள் சமூகநீதியும், நியாயமும் தான் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். [மேலும்]
கறந்த பாலில் புற்றுநோய்க் கிருமிகள்
[ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 11:11.28 மு.ப ] []
ஜேர்மனியில் மேற்குப் பகுதியிலுள்ள பால்பண்ணையிலிருந்து பெறப்பட்ட பாலில் புற்றுநோய்க்கிருமிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
விந்துதானம் பணத்துக்காகச் செய்யப்படவில்லை: ஜேர்மனிய மருத்துவர்கள் அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 07 மார்ச் 2013, 08:23.47 மு.ப ] []
ஜேர்மனியில் ஒரு பெண் விந்துதானம் அளித்தவரை அறியும் முயற்சியில் நீதிமன்றத்தை நாடியபொழுது அவரது உயிரியல் தந்தையை அறியும் உரிமை அவருக்கு இருப்பதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. [மேலும்]
வத்திக்கானுக்குள் புகுந்த ஜேர்மானிய போலி பேராயர்
[ புதன்கிழமை, 06 மார்ச் 2013, 06:54.21 மு.ப ]
வத்திக்கான் மாளிகையில் புதிய போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரோமக் கத்தோலிக்க குருக்கள் மத்தியில் பேஸிலியஸ் என்ற தன்னை அறிமுகம் செய்தகொண்டு ஜேர்மானிய போலி பேராயர் ஒருவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. [மேலும்]
ஐரோப்பியர்களின் மனங்கவர்ந்த சுற்றுலாத்தலம் ஜேர்மனி
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 07:57.10 மு.ப ] []
ஐரோப்பாவில் தொடர்ந்து ஐந்தாவது வருடமாக சுற்றுலாப் பயணிகளின் மனங்கவர்ந்த இடமாக ஜேர்மனி புகழ் பெற்றுள்ளது. [மேலும்]
சொந்தநாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு 8 ஆண்டுகள் கழித்துத் திரும்பிய தாய்
[ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 12:37.50 பி.ப ]
துருக்கிக்கு கடந்த 2005ம் ஆண்டு திருப்பியனுப்பட்ட குர்தீயப்(Kurdish) பெண் எட்டாண்டுகள் கழித்து ஜேர்மனிக்குத் திரும்பியபொழுது விமான நிலையத்தில் அவரது கணவரையும் இரண்டு மகள்களையும் பார்த்து கண்ணீர் விட்டுள்ளார். [மேலும்]
ஜேர்மனின் புதிய விமான நிலைய மின் விளக்குகளை அணைக்க முடியாமல் திணறல்
[ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 07:42.17 மு.ப ]
பல கோடி ரூபாய் செலவில் ஜேர்மனியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் மின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
60 ஆண்டுகளில் இல்லாத கடும்பனி பொழிவிலிருந்து விடுப்பட்ட ஜேர்மனி மக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013, 01:48.39 பி.ப ]
ஜேர்மனியின் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிபொழிவு நிலவிய இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு பிறகு தற்பொழுது சூரிய ஒளி எட்டிபார்த்துள்ளது. [மேலும்]
உடலுறவின் போது மார்பகங்களால் காதலனை கொலை செய்ய முயன்ற பெண்
[ சனிக்கிழமை, 02 மார்ச் 2013, 12:02.37 பி.ப ]
உடலுறவின் போது காதலனை மார்பகங்களுக்கு இடையே அமுக்கி மூச்சுத் திணறச் செய்யச் செய்து கொலை செய்ய முயன்றதாக ஜேர்மனி பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
விடை கொடுத்த போப்: கவலையில் மக்கள்
[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013, 12:57.29 பி.ப ] []
போப் பதினாறாம் பெனிடிக்ட் நேற்றுடன் விடைபெற்றதால் அவர் பிறந்த பவேரியாவில் இருந்து பல கத்தோலிக்க குருமார்களும் சபையாரும் வாடிகனுக்கு வந்துள்ளனர். [மேலும்]
அயல்நாட்டுத் தொழில்நுட்பத் திறனாளர்களுக்கு ஜேர்மனியில் புதிய வரவேற்பு
[ வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013, 08:57.17 மு.ப ]
தமது நாட்டுத் தொழில்நுட்பத் தகுதிக்கு இணையான தகுதி உடைய அயல்நாட்டவருக்கு, விசா கட்டுபாடுகளை தளர்த்தும் புதிய விதிமுறைக்கு ஜேர்மனி அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. [மேலும்]
ஜேர்மனியில் 21 புதிய பாதாள ரயில்நிலையத் திட்டம் உறுதி: அரசு அறிவிப்பு
[ புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013, 08:40.23 மு.ப ]
ஜேர்மனியில் ஸ்டட்கார்ட்டை(Stuttgart) மையப்படுத்தி தொடங்கப்படும் ரயில்வே விரிவாக்க திட்டம் உறுதியாக தொடர்ந்து நடைபெறும் என்று ஜேர்மனிய அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் பீட்டர் ராம்சாயர்(Peter Ramsauer) தெரிவித்துள்ளார். [மேலும்]
திட்டமிட்ட முட்டை மோசடி குறித்து விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013, 01:41.47 பி.ப ] []
ஜேர்மனியில் தவறான முகவரித்தாள்(Label) ஒட்டி முட்டை வியாபாரத்தில் மோசடியில் ஈடுபட்ட 200 பண்ணைகள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. [மேலும்]
குதிரை இறைச்சி ஊழலில் மேலும் பல ஐரோப்பிய நாடுகள் சிக்கியது
[ திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013, 12:49.14 பி.ப ] []
ஜேர்மனியில் விற்கப்பட்ட மாட்டிறைச்சி உணவுப்பொருளில் குதிரையிறைச்சியின் மரபணுக்கூறுகள் கலந்து இருப்பது உறுதியாகியுள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து
கடனை திருப்பி கொடுக்காததால் வீட்டிற்கு தீ வைத்த திருநங்கை
தொலைத்த தன் பெற்றோரை கூகுளின் உதவியால் 23 வருடங்கள் கழித்து கண்டுபிடித்த வாலிபர்
4 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் அதிசய பெண்
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
106வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்த அவுஸ்திரேலியா பெண்!
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
21 குற்றங்களில் கீழ் கைதான கனடியர்
இந்தியப் பெண்ணை கொடுமைப்படுத்தி கற்பழித்தவருக்கு சிறை
அரியவகை சிவப்பு நிற வைரக்கல் ரூ.6 கோடிக்கு ஏலம்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] []
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்]
தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] []
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] []
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ]
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]
வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ]
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்]