ஜேர்மனி செய்திகள்
ஜேர்மனியில் ஃபுளு நோயின் தாக்கம் பலமடங்காக அதிகரிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013, 01:42.40 பி.ப ]
ஜேர்மனியில் உள்ள பவேரியாவில் முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஃபுளு காய்ச்சலின் தாக்குதல் அதிகமாகியுள்ளது என்று உள்ளூர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் மாரடைப்பையும் பக்கவாதத்தையும் குறைத்த புகைத்தடை சட்டம்
[ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 12:54.56 பி.ப ] []
ஜேர்மனியில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் 50 முதல் 74 வயதிற்கு உட்பட்ட 9000 பேரை ஆராய்ந்து புகைப்பழக்கத்துக்கும், அவர்களின் நோய்களுக்கும் இடையிலான தொடர்பை அறிந்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. [மேலும்]
ஜேர்மனியில் கருத்தடை மாத்திரைக்கு அனுமதி
[ வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013, 08:37.15 மு.ப ] []
பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கு காலையில் தரும் கருத்தடை மாத்திரை கொடுப்பதில் தவறில்லை என்று கத்தோலிக்கத் திருச்சபை முடிவு செய்துள்ளதாக ஓர் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது. [மேலும்]
காதலியின் பிரிவால் பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்த 15 வயது சிறுவன்
[ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 08:42.34 மு.ப ]
ஜேர்மனியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் நேற்று பள்ளிக்கு துப்பாக்கி கொண்டுவந்ததால் பொலிஸார் அவனை கைது செய்து இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவனுக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்று தந்துள்ளனர். [மேலும்]
மக்களை ஆசைக்காட்டி 100 மில்லியன் யூரோ ஏமாற்றிய திருட்டு கும்பல்
[ புதன்கிழமை, 20 பெப்ரவரி 2013, 06:53.35 பி.ப ]
ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வதாக மக்களை ஆசைக்காட்டி 100 மில்லியன் யூரோவினை ஏமாற்றிய கும்பளை ஜேர்மன் பொலிசார் கண்டறிந்துள்ளதாக சட்டதரனி பிரங்க்பார்ட்டில் தெரிவித்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனி படைவீரர்களை மாலிக்கு அனுப்ப ஒப்புதல்
[ செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013, 04:01.29 பி.ப ]
இஸ்லாமிய தீவிரவாதிகளை அப்புறப்படுத்த மாலிக்கு சென்ற பிரெஞ்சு ராணுவம் வலுவிழந்து காணப்படுவதால் அவற்றிக்கு உதவி புரியும் நோக்கத்தில் ஜேர்மனி அரசு தங்களுடைய 330 படைவீரர்களை மாலிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. [மேலும்]
ஜேர்மனியில் கருத்தடை மாத்திரைக்கு கட்டுப்பாடு தளர்வு
[ திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013, 02:09.49 பி.ப ]
ஜேர்மனியில் கத்தோலிக்க திருச்சபைகளின் வழிகாட்டுதலின் படி பாலியல் வன்முறையில் பாதிக்கபட்டவர்களுக்கு கருத்தடை மாத்திரை வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். [மேலும்]
மந்த புத்திக்கான காரணம் என்ன? ஜேர்மன் ஆய்வில் தகவல்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013, 03:09.37 மு.ப ]
புரிதல் மற்றும் கற்பதில் சிலர் மிக மெதுவாக இருப்பதற்கு, அவர்களின் மூளைகளில் தகவல்களை பிரித்தறியும் செயல் போதுமான அளவு நடைபெறாததே காரணம் என, ஜேர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் HIV வைரஸ் தாக்கியவருக்கு கொலை மிரட்டல்
[ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 03:38.58 பி.ப ]
ஜேர்மனியில் வடக்கு பாசுவின் உள்ள பவேரியன்(Bavarian) என்னுமிடத்தில் ஒரினச்சேர்க்கையாளர் ஒருவர் HIV வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதால் இவருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், வங்கி கடன் ரத்து செய்யப்பட்டதாகவும் ஊடகத்தினர் தெரிவித்தனர். [மேலும்]
ஜேர்மனியிலும் குதிரை இறைச்சிக் கலப்பட ஊழல்
[ வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013, 10:33.27 மு.ப ]
பிரிட்டனிலும் பிரான்சிலும் கண்டுபிடிக்கப்பட்ட குதிரையிறைச்சிக் கலப்பு ஜேர்மனிக்கு விநியோகிக்கப்பட்ட உணவுப் பொருட்களிலும் இருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். [மேலும்]
பதவிவிலகும் போப்பாண்டவர் குறித்து மக்கள் கருத்து
[ வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013, 02:18.50 பி.ப ]
போப்பாண்டவர் பதவி விலகப் போவதாக அறிவித்ததால் அவர் பிறந்த ஊரான மார்க்ட்ல் அம் இன்னில்(Marktl am Inn) மக்கள் மிகவும் வருத்ததுடன் காணப்படுகின்றனர். [மேலும்]
ஜேர்மனி மக்களாட்சிக் கல்லூரியில் நவீனமயமாகும் பாடத்திட்டம்
[ புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013, 02:23.32 பி.ப ]
ஜேர்மனியில் மியுனிச் நகரில்(Munich) உள்ள மக்களாட்சி கல்லூரியின் பாடத்திட்டம் இனி நவீனமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஜேர்மன் மக்களின் செல்ல கரடிக்கு அருங்காட்சியகத்தில் சிலை
[ செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013, 10:06.42 பி.ப ] []
ஜேர்மனியில் மக்களை மிகவும் கவர்ந்த பனிக்கரடிக்கு இயற்கை அருங்காட்சியத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சவுதி அரேபியாவுக்கு ரோந்து படகுகளை ஏற்றுமதி செய்யும் ஜேர்மனி
[ திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013, 04:13.55 பி.ப ]
ஜேர்மனி அரசு சவுதிக்கு இராணுவப் படகுகளை ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். [மேலும்]
இளப்பெண்ணின் மூக்கை உடைத்த ஜேர்மனி பொலிசார்
[ ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013, 02:06.39 பி.ப ] []
ஜேர்மனியில் ரெகெர்ப்ளாட்ஸ் என்ற இடத்தில் வசிக்கும் 23 வயது இளம்பெண் தன்னுடன் தகராறு செய்யும் காதலனிடமிருந்து தன்னைக் காப்பற்றும்படி காவல்நிலையத்தை நாடிவந்தார். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
21 குற்றங்களில் கீழ் கைதான கனடியர்
இந்தியப் பெண்ணை கொடுமைப்படுத்தி கற்பழித்தவருக்கு சிறை
அரியவகை சிவப்பு நிற வைரக்கல் ரூ.6 கோடிக்கு ஏலம்
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
துருக்கியில் கண்டெய்னரில் தீ விபத்து: 10 பேர் பலி
சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம்
பெனாசீர் பூட்டோ படுகொலை வழக்கு: முஷரப்பின் நீதிமன்ற காவல் நீடிப்பு
விடுமுறை நாட்களில் தவிக்கும் ஜேர்மனி மக்கள்
மனைவியை சித்திரவதை செய்த கொடூர கணவனுக்கு சிறைத் தண்டனை
செயற்கை கோளை தாக்க ஏவுகணை சோதனை நடத்திய சீனா: அமெரிக்கா கண்டனம்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] []
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்]
தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] []
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] []
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ]
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]
வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ]
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்]