| இத்தாலி செய்திகள் |
| குடிக்க தண்ணீர் இல்லாமல் அகதிகள் 55 பேர் மரணம் |
| [ வியாழக்கிழமை, 12 யூலை 2012, 12:56.03 மு.ப ] |
இத்தாலிக்கு அகதிகளாக படகில் வந்த 55 பேர் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்] |
| மனைவி மிக அழகாக இருந்ததால் குத்திக் கொலை செய்த கணவர் |
| [ புதன்கிழமை, 04 யூலை 2012, 12:59.09 மு.ப ] |
மனைவி மிக அழகாக இருந்த காரணத்தினால், பொறாமைப்பட்ட கணவன் அவரை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்துள்ளார். [மேலும்] |
| ஏலத்திற்கு வருகிறது பேய் கிராமம் |
| [ சனிக்கிழமை, 30 யூன் 2012, 01:54.02 மு.ப ] |
அரிய வகை புராதன பொருட்கள், அரசு கையகப்படுத்திய சொத்துகள் ஏலத்துக்கு விடப்படுவது வழக்கம். [மேலும்] |
| தக்காளியை திருடியவருக்கு சிறைத் தண்டனை |
| [ சனிக்கிழமை, 16 யூன் 2012, 01:05.14 மு.ப ] |
இத்தாலியில் நபர் ஒருவருக்கு தக்காளியை திருடியதற்காக 20 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| திருமணம் செய்து கொள்ளவே பயப்படும் கிராம மக்கள் |
| [ புதன்கிழமை, 13 யூன் 2012, 01:01.55 மு.ப ] |
இத்தாலியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு கிராமத்தினர் திருமணம் செய்து கொள்ளவே தயக்கம் காட்டி வருகின்றனர். [மேலும்] |
| சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அமெரிக்க கடற்படை வீரர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 01 யூன் 2012, 01:13.00 மு.ப ] |
ஏழு வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அந்த காட்சிகளை இணையத்தில் வெளியிட்ட அமெரிக்க கடற்படை வீரர் கைது செய்யப்பட்டார். [மேலும்] |
| ஆபாச உடைகள் மீது மோகம்: மனைவியை கொன்ற கணவர் கைது |
[ வியாழக்கிழமை, 31 மே 2012, 01:24.24 மு.ப ] [ ] |
தனது பேச்சைக் கேட்காமல், ஆபாசமான உடைகளை அணிந்த மனைவியை கணவர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்] |
| இத்தாலியில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு |
[ செவ்வாய்க்கிழமை, 29 மே 2012, 12:50.14 பி.ப ] [ ] |
இத்தாலி நாட்டின் வடகிழக்கு பகுதியான பர்மா நகருக்கு அருகே இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் பலியாயினர். [மேலும்] |
| இளம் பெண்களுக்காக 130 கோடி செலவிட்ட முன்னாள் பிரதமர் |
[ திங்கட்கிழமை, 28 மே 2012, 12:48.30 மு.ப ] [ ] |
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, இளம் பெண்களுடனான விருந்துக்கு ரூ.130 கோடி வரை செலவிட்டுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. [மேலும்] |
| போப்பின் முக்கிய ஆவணங்கள் திருட்டு: உதவியாளர் கைது |
| [ சனிக்கிழமை, 26 மே 2012, 08:55.19 மு.ப ] |
போப் ஆண்டவர் 16வது பெனடிக்டின் தலைமை உதவியாளர் பவுலோ கேபிரியேல், திருட்டு குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
| குழந்தைகளை மாடியில் இருந்து வீசி கொன்று விட்டு தந்தை தற்கொலை |
[ செவ்வாய்க்கிழமை, 22 மே 2012, 10:37.22 மு.ப ] [ ] |
இத்தாலியில் வேலையில்லாத வாலிபர், 6வது மாடியில் இருந்து குழந்தைகளை வீசி கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்] |
| இத்தாலியில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம்: 6 பேர் பலி |
[ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 08:04.30 மு.ப ] [ ] |
இத்தாலியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தினால் வீடுகள் அதிர்ச்சிக்குள்ளாகின. [மேலும்] |
| இத்தாலியில் முதன் முறையாக பள்ளிக்கூடத்தில் குண்டுவெடிப்பு: 7 மாணவர்கள் பலி |
[ சனிக்கிழமை, 19 மே 2012, 02:04.06 பி.ப ] [ ] |
தெற்கு இத்தாலியின் பிரிண்டிஸி நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், 7 பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். [மேலும்] |
| இத்தாலியில் கடாபியின் சொத்துக்கள் பறிமுதல் |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 12:27.35 பி.ப ] |
போராட்டக்காரர்களால் கொலை செய்யப்பட்ட லிபிய முன்னாள் ஜனாதிபதி கடாபியின் குடும்பத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் ஹோட்டல் இத்தாலியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. [மேலும்] |
| இரட்டைச் சகோதரிகளுடன் தகாத உறவு கொண்ட பெர்லுஸ்கோனி |
| [ சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012, 11:55.17 மு.ப ] |
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி பல பெண்களுடன் தகாத உறவு கொண்டுள்ளதாக புகார் கூறப்பட்டு வந்தது. [மேலும்] |
|