| நோர்வே செய்திகள் |
| ஐரோப்பிய யூனியனுக்கு நோபல் பரிசு வழங்கக்கூடாது: நோர்வே எதிர்ப்பு |
[ திங்கட்கிழமை, 10 டிசெம்பர் 2012, 09:20.36 மு.ப ] [ ] |
அமைதிக்கான நோபல் பரிசை ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நோர்வேயில் போராட்டம் நடைபெற்றது. [மேலும்] |
| நோர்வேயில் 7 வயது மகனை கொடுமைப்படுத்திய பெற்றோருக்கு ஒன்றரை ஆண்டு சிறை |
[ செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2012, 07:44.55 மு.ப ] [ ] |
நோர்வேயில் 7 வயது பள்ளி சிறுவனை அடித்து துன்புறுத்திய பெற்றோருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| சிறையில் எனக்கு வழங்கும் Coffee சூடாக இல்லை: நோர்வே கொலை குற்றவாளி |
| [ சனிக்கிழமை, 10 நவம்பர் 2012, 03:14.57 பி.ப ] |
77 பேரை படுகொலை செய்த ஆண்ட்ரூ ப்ரவீக், சிறையில் தனக்கு அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சுமத்தி உள்ளார். [மேலும்] |
| நோர்வேயின் கலாசாரத்துறை அமைச்சராக முதன் முறையாக முஸ்லிம் பெண் நியமனம் |
[ செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2012, 07:01.26 மு.ப ] [ ] |
நோர்வேயின் கலாசாரத்துறை அமைச்சராக முஸ்லிம் பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்] |
| நோர்வே படுகொலை: குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை |
| [ வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012, 11:05.18 மு.ப ] |
நோர்வேயில் கடந்தாண்டு 77 பேரை சுட்டுக் கொன்ற ஆண்டர்ஸ் ப்ரவீக் என்பவருக்கு 21 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. [மேலும்] |
| வீட்டிற்குள் புகுந்து பீரை திருடிக் குடித்த கரடிகள் |
| [ செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2012, 10:21.53 மு.ப ] |
நோர்வேயைச் சேர்ந்த தொழிலதிபரான ஈவன் போர்தன் நில்சென், தன் வீட்டில் நடக்கும் விருந்திற்காக 100க்கும் மேற்பட்ட பீர் போத்தல்களை வாங்கி வைத்திருந்தார். [மேலும்] |
| அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே கிடந்த மர்ம பொருளால் பீதி |
[ புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 01:46.03 மு.ப ] [ ] |
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே நின்றிருந்த காரின் அடியில் மர்மபொருள் ஒன்று இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்] |
| நோர்வே படுகொலை: ஓராண்டு நிறைவு தினம் அனுசரிப்பு |
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 03:04.15 பி.ப ] [ ] |
நோர்வே நாட்டில் ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக்(வயது 32) என்பவர் நடத்திய தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டனர். [மேலும்] |
| நீதிமன்றத்தில் நோர்வே கொலைக் குற்றவாளி மீது பாதணி வீச்சு |
| [ சனிக்கிழமை, 12 மே 2012, 03:34.13 மு.ப ] |
நோர்வேயில் கடந்தாண்டு துப்பாக்கி சூடு மூலமும், கார்குண்டு தாக்குதல் மூலமும் 77 பேரை கொலை செய்த ஆண்டர்ஸ் பெரிங் ப்ரவீக் மீது நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், தனது பாதணியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்] |
| அதிகத் தொகைக்கு ஏலம் போன நோர்வே நாட்டு ஓவியம் |
[ வியாழக்கிழமை, 03 மே 2012, 02:14.23 பி.ப ] [ ] |
நோர்வே நாட்டைச் சேர்ந்த எட்வர்டு மஞ்ச் என்பவரின் “The Scream” என்ற கலைப்படைப்பு ஏறத்தாழ 120 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. [மேலும்] |
| குழந்தைகளை உறவினரிடம் ஒப்படையுங்கள்: நோர்வே நீதிமன்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 02:19.14 மு.ப ] |
நோர்வேயில் கடந்த ஒரு வருடமாக மற்றவர்களின் பராமரிப்பில் இருந்து வரும் இந்தியக் குழந்தைகளை அவர்களின் உறவினரிடம் ஒப்படைக்குமாறு நோர்வே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்] |
| அரசு அலுவலர்களை கொலை செய்ய திட்டமிட்டேன்: நோர்வே கொலைக் குற்றவாளி |
| [ வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012, 05:59.07 மு.ப ] |
நோர்வேயில் கடந்த வருடம் 77 பேரை கொன்றதை ஒப்புக்கொண்ட ஆண்டர்ஸ் ப்ரவீக், அந்நாட்டு முழு அரசாங்கத் தலைவர்களையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| அடுத்த தாக்குதலை நடத்த என்னை விடுதலை செய்யுங்கள்: நோர்வே கொலைக் குற்றவாளி |
| [ புதன்கிழமை, 18 ஏப்ரல் 2012, 03:30.54 மு.ப ] |
நோர்வேயில் கடந்தாண்டு ஜூலை மாதம் 77 பேரை சுட்டுக் கொன்ற ஆண்டர்ஸ் ப்ரவீக் விசாரணையின் போது, தமது செயல்கள் குறித்து தாம் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். [மேலும்] |
| நான் எந்த குற்றமும் செய்யவில்லை: நீதிமன்றத்தில் அழுத 77 பேரை கொன்ற கொலையாளி |
[ செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2012, 01:01.52 மு.ப ] [ ] |
நான் குற்றவாளி அல்ல, தற்காப்புக்காகவும், நாட்டுக்காகவும் தான் கொலை செய்தேன் என நோர்வேயில் 77 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளி ஆண்டர்ஸ் ப்ரீவிக் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைக்க நோர்வே சேவை மையம் முடிவு |
[ ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 12:45.22 மு.ப ] [ ] |
நோர்வே சேவை மையத்தில் பராமரிக்கப்படும் இந்திய தம்பதியினரின் குழந்தைகளை உறவினரிடம் ஒப்படைக்க சேவை மையம் ஒப்புக் கொண்டுள்ளது. [மேலும்] |
|