| நோர்வே செய்திகள் |
| இந்தியர்களை தொடர்ந்து ரஷ்யர்களும் நோர்வேக்கு எதிராக ஆர்ப்பாட்டம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012, 01:14.33 மு.ப ] |
இந்திய தம்பதியர் நோர்வே குழந்தைகள் பாதுகாப்பு சேவை மையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில், தங்களின் 15 குழந்தைகளை மீட்பதற்காக தற்போது ரஷ்யர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். [மேலும்] |
| விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்: நோர்வே கொலைக் குற்றவாளி ஆண்டர்ஸ் |
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 02:05.37 பி.ப ] [ ] |
நோர்வே நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்தி 77 பேரை கொன்றவர், தனக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்] |
| நோர்வேயில் தாக்குதல்களை நடத்திய ஆண்டர்ஸ் ஒரு மன நோயாளி: உளவியல் நிபுணர்கள் தகவல் |
| [ புதன்கிழமை, 30 நவம்பர் 2011, 05:39.02 மு.ப ] |
நோர்வேயில் கடந்த ஜூலை மாதம் 77 பேரைச் சுட்டுக் கொன்ற கொலைக் குற்றவாளி ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக் ஒரு மன நோயாளி என அந்நாட்டு உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். [மேலும்] |
| கவர்ச்சி கலண்டருக்கு போஸ் கொடுப்பதற்காக 300 கால்பந்து வீராங்கனைகள் போட்டி |
| [ வெள்ளிக்கிழமை, 09 செப்ரெம்பர் 2011, 04:53.32 மு.ப ] |
ஜேர்மனியில் 12 சிறப்புப் பரிசுகளை வெல்வதற்காக நொக்கவுட் கால்ப்பந்தாட்டச் சுற்றுபோட்டியொன்றில் 300 இற்கும் மேற்பட்ட பெண்கள் தீவிரமாக போட்டியிட்டனர். கவர்ச்சி கலெண்டர் ஒன்றின் 12 பக்கங்களிலும் தோன்றுவதற்கான வாய்ப்பே இந்த பரிசாகும். [மேலும்] |
| நோர்வே பயங்கரவாதி குறித்து பொலிசார் விசாரணை |
| [ புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2011, 02:25.02 பி.ப ] |
நோர்வேயில் கடந்த ஜூலை மாதம் 22ம் திகதி ஆண்டர்ஸ் பெரிங் ப்ரிவீக் என்ற 32 வயது நபர் கொடூரத் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். [மேலும்] |
| தான் நடத்திய தாக்குதலை தானே படம்பிடித்த நபர் |
| [ வெள்ளிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2011, 10:12.57 மு.ப ] |
நோர்வேயில் 77 பேரை கொன்று குவித்த ஆண்டர்ஸ் அந்த காட்சியை படம் பிடித்துள்ளார். [மேலும்] |
| நோர்வே தாக்குதலுக்கு ஆயதம் உதவியது யார்: பிரவிக் பதில் தர மறுப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 05 ஓகஸ்ட் 2011, 06:47.49 மு.ப ] |
நோர்வேயில் கொடூரத் தாக்குதல் நடத்தி 77 பேர் உயிர் இழக்க காரணமாக இருந்த ஆண்டர்ஸ் பெகிரிங் பிரவிக் (32) தனக்கு உதவிய நபர்கள் குறித்து பதில் கூற மறுத்தார். [மேலும்] |
| நோர்வே பயங்கரவாதி தயாரித்த படுகொலை பட்டியலில் ஹாலிவுட் பிரபலங்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 02 ஓகஸ்ட் 2011, 02:53.50 பி.ப ] |
நோர்வேயில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 77 பேர் உயிரை பலி வாங்கிய கொலையாளி ஆண்டர்சின் பட்டியலில் ஹாலிவுட் பிரபலங்கள் இடம்பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. [மேலும்] |
| நோர்வேயில் மர்ம மனிதன் நடமாட்டம்: அதிர்ச்சியில் மக்கள் |
| [ வியாழக்கிழமை, 28 யூலை 2011, 03:00.03 பி.ப ] |
அமைதிக்கு பெயர் பெற்ற நோர்வே நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரட்டை தாக்குதல் நடந்தது. [மேலும்] |
| நோர்வே பயங்கரவாதியின் வீட்டிலிருந்த வெடிகுண்டுகள் மீட்பு |
| [ வியாழக்கிழமை, 28 யூலை 2011, 04:46.01 மு.ப ] |
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நிகழ்த்தப்பட்ட இரட்டைத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியின் பண்ணை வீட்டில் பல வெடிகுண்டுகளை பொலிசார் மீட்டு செயலிழக்கச் செய்துள்ளனர். [மேலும்] |
| மகன் தன்னைத் தானே மாய்த்து கொண்டிருக்க வேண்டும்: ஆன்டர்சின் தந்தை வேதனை |
| [ புதன்கிழமை, 27 யூலை 2011, 03:56.41 மு.ப ] |
இத்தனை உயிர்களை கொன்றுகுவித்த தனது மகன் உயிருடன் இருந்திருக்கக்கூடாது. அவன் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்திருக்க வேண்டும் என்று நோர்வேயில் தாக்குதல் நடத்திய ஆன்டர்ஸின் தந்தை கூறியுள்ளார். [மேலும்] |
| நோர்வே தாக்குதலில் மேலும் 2 நபருக்கு தொடர்பு: குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் |
| [ செவ்வாய்க்கிழமை, 26 யூலை 2011, 03:30.12 பி.ப ] |
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த 22ந் திகதி பிரதமர் அலுவலகம் அருகே குண்டு வெடித்தது. அதில் 7 பேர் பலியானார்கள். [மேலும்] |
| பொதுமக்கள் மத்தியில் வைத்து விசாரணை நடைபெற வேண்டும்: ஆண்டர்ஸ் விருப்பம் |
| [ செவ்வாய்க்கிழமை, 26 யூலை 2011, 03:56.04 மு.ப ] |
நோர்வேயில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வைத்தும், துப்பாக்கியால் சுட்டும் 93 பேரைக் கொன்ற ஆண்டர்ஸ் பெரிங் பிரீவிக் தன்னை பொதுமக்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்] |
| நோர்வே இரட்டைத் தாக்குதல்: கைதான இளைஞர் தாக்குதலுக்கு பொறுப்பேற்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2011, 03:40.53 பி.ப ] |
நோர்வேயில் இளைஞர் முகாமில் துப்பாக்கி சூடும், ஓஸ்லோவில் குண்டு வெடிப்பும் நடத்தியதை சந்தேக்கிக்கப்பட்ட நபர் ஒப்புக் கொண்டார். [மேலும்] |
| நோர்வே இரட்டைத் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 92ஆக உயர்வு (வீடியோ இணைப்பு) |
| [ ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2011, 03:53.59 மு.ப ] |
நோர்வே நாட்டில் நேற்று முன்தினம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 91 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] |
|