| பிரித்தானிய செய்திகள் |
| பிரிட்டனில் சிறுவனுடன் செக்ஸ் உறவு கொண்ட பிரபல தொலைக்காட்சி நடிகர் கைது |
[ புதன்கிழமை, 08 மே 2013, 06:45.17 மு.ப ] [ ] |
பிரிட்டனில் பிரபல சின்னத்திரை கொமெடி நடிகரான ஜிம்மி தார்பக்(73) என்பவர் தொலைக்காட்சியில் பல வினாடி-வினா நிகழ்ச்சிகளையும், விவாத மேடை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். [மேலும்] |
| ஜாக்சனின் குழந்தைகள் அவருக்கு பிறக்கவில்லை: பிரிட்டன் பத்திரிக்கை அறிக்கை |
| [ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 05:28.36 பி.ப ] |
"மறைந்த பொப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் அவரது குழந்தைகளுக்கு தந்தை அல்ல" என்று பிரிட்டன் பத்திரிகை தெரிவித்துள்ளது. [மேலும்] |
| டோனிங்டன் பார்க் கார் பந்தயத்தில் ஓட்டுநர் மரணம் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 05:21.19 பி.ப ] |
வரலாற்றுப் புகழ் பெற்ற டோனிங்டன் பார்க் கார் பந்தயத்தில், கடந்த ஞாயிறன்று மாலை நாலரை மணியளவில் பந்தயக் காரை ஓட்டி வந்த சிஸ்விக் என்ற கிறிஸ்டியன் தேவரெக்ஸ்(Christian Devereux ) திடீரென மரணமடைந்துள்ளார். [மேலும்] |
| கேட்டுக்கு பிறக்க போவது ஆண் குழந்தை: உண்மையை வெளியிட்டார் இளவரசர் ஹாரி |
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 07:35.22 மு.ப ] [ ] |
பிரிட்டன் இளவரசியும், தனது அண்ணியுமான கேட் மிடில்டன்னுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்று இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். [மேலும்] |
| பிரிட்டனில் பிள்ளையார் வடிவில் கத்தரிக்காய்: பக்தர்கள் வழிபாடு |
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 07:11.35 மு.ப ] [ ] |
பிரிட்டனில் பிள்ளையார் உருவில் கிடைத்த கத்தரிக்காயை பக்தர்கள் தினம் பூஜை செய்து வணங்கி வருகின்றனர். [மேலும்] |
| நண்பர்களுடன் கட்டாய உடலுறவு கொண்ட நாடாளுமன்ற துணை சபாநாயகர் கைது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 03:40.00 பி.ப ] |
பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்ற பொது சபையின் துணை சபாநாயகராக பதவி வகிக்கும் நிகெல் இவான்ஸ்(55) என்பவர் ஓரினச் சேர்க்கையாளர் ஆவார். [மேலும்] |
| பிரிட்டனில் 220 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில் பாதை கண்டுபிடிப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 03:16.00 பி.ப ] |
பிரிட்டன் நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், 220 ஆண்டுகள் பழமை வாய்ந்த குகை ரயில்பாதை ஒன்றை சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள். [மேலும்] |
| பிரிட்டன் மாஜி பிரதமர் வின்சென்ட் கார் ரூ.3.32 கோடிக்கு ஏலம் |
[ சனிக்கிழமை, 04 மே 2013, 07:00.16 மு.ப ] [ ] |
பிரிட்டனில், பல்வேறு முக்கிய தலைவர்கள் பயன்படுத்திய பொருட்கள் தற்பொழுது ஏலம் விடப்பட்டு வருகின்றன. [மேலும்] |
| ரூ. 10 லட்சத்திற்கு ஏலம் போகவுள்ளது தேசபிதா காந்தியின் ரத்தம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 02:21.27 பி.ப ] |
தேசபிதா மகாத்மா காந்தி அவர்கள் பயன்படுத்திய 50 நினைவு பொருட்கள், லண்டனில் உள்ள முல்லோக் மையத்தில் வருகின்ற 21ம் திகதி அன்று ஏலம் விடப்படவுள்ளது. [மேலும்] |
| பிரித்தானியா: மேலதிகாரியை விஷம் வைத்துக் கொல்லப்பார்த்த இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பெண் கைது |
| [ வியாழக்கிழமை, 02 மே 2013, 01:14.00 மு.ப ] |
செவிலியர் பணியில் மோசமான நடத்தை குறித்து, மேலதிகாரி விமர்சித்ததால் அவருக்கு காப்பியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக இந்திய வம்சாவளியைச் சார்ந்த பெண் ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
| கைதிகளைத் தப்பிக்கவிட்ட முகமூடிக் கொள்ளையர்கள் |
[ புதன்கிழமை, 01 மே 2013, 03:56.47 பி.ப ] [ ] |
பிரிட்டனிலுள்ள சேல்ஃபோர்டு(Salford) நகரில் கைதிகளை ஏற்றி வந்த பொலிசார் வண்டியை ஆயுதங்களோடு வந்த முகமூடிக் கொள்ளையர்கள் சிலர் மடக்கி இரண்டு கைதிகளைத் தப்பவிட்டுள்ளனர். [மேலும்] |
| 14 வயது சொந்த மகளை செயற்கை கருத்தரிப்புக்கு உட்படுத்திய கொடூர தாய்க்கு 5 ஆண்டுகள் சிறை |
| [ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 07:09.14 மு.ப ] |
அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண், கணவரை விவாகரத்து செய்து விட்டு பிரிட்டனில் குடியேறி அங்கு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். [மேலும்] |
| பிறக்கவுள்ள குழந்தைக்காக விமானப்படை பணியிலிருந்து விலகும் இளவரசர் |
| [ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 09:08.03 மு.ப ] |
பிரிட்டன் இளவரசர் வில்லியம் 'ராயல் ஏர் ஃபோர்ஸ்' எனப்படும் அந்நாட்டின் விமானப்படையில் 'சீ கிங்' மீட்பு மற்றும் தேடுதல் பிரிவில் ஹெலிகொப்டர் விமானியாக உள்ளார். [மேலும்] |
| 2 வது திருமண நாளை கொண்டாடும் வில்லியம், கேட் தம்பதியர் |
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 06:41.35 மு.ப ] [ ] |
பிரிட்டன் இளவரசர் வில்லியம், கேட் தம்பதியர் இன்று தங்களின் 2வது திருமண நாளை மிகவும் ஆடம்பரமாக கொண்டாடுகின்றனர். [மேலும்] |
| தற்கொலைக்கு அவுஸ்திரேலிய வர்ணனையாளர்கள் தான் காரணம்: ஜெஸிந்தா இறுதி கடிதத்தில் புகார் |
| [ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 04:42.49 மு.ப ] |
தான் தற்கொலை செய்து கொண்டதற்கு அவுஸ்திரேலிய வர்ணனையாளர்கள் தான் காரணம் என மருத்துவதாதி ஜெஸிந்தா எழுதிய கடிதத்தில் தெரியவந்துள்ளது. [மேலும்] |
|