| பிரித்தானிய செய்திகள் |
| பனிச்சறுக்கு சுற்றுலாவுக்கு சென்ற ஆசிரியர் கால்தடுக்கி மரணம் |
| [ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 01:24.15 பி.ப ] |
பிரிட்டனிலுள்ள நாட்டிங்ஹாம் ஷயரிலுள்ள கிறைஸ்ட் த கிஸ்(Christ the King) என்ற பள்ளிக் கூட மாணவர்கள் உச்சிப் பனிச்சறுக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். [மேலும்] |
| பிரிட்டன் பிரதமர் மீது முட்டை வீச்சு: முகப்புத்தக்கத்தில் பெண் மிரட்டல் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 08:02.58 மு.ப ] |
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் முகத்தில் முட்டை வீசப் போவதாக முகப்புத்தகத்தில் எழுதிய பெண்ணிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். [மேலும்] |
| கார்-வான் மோதி இருவர் பலி: ஓட்டுநர்கள் கைது |
| [ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 03:38.12 பி.ப ] |
பிரிட்டனில் தெற்கு டோட்டன் பகுதியில், காரில் சென்று கொண்டிருந்த இருவரைப் பொலிசார் துரத்தியதினால் அந்தக் காரை வேகமாக ஓட்டிய ஓட்டுநர் டோட்டன் ஹாமில்( Tottenham) பாலத்தின் தூணில் மீது மோதி காயங்களுடன் உயிர் தப்பினார். [மேலும்] |
| பிரிட்டனில் தொடரும் பனிப்பொழிவு |
| [ வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013, 07:15.57 மு.ப ] |
பிரிட்டனில் இளவேனிற்காலம் தொடங்கும் நேரத்தில் கடும் குளிர்காற்றும், பனிப்பொழிவும் மக்களை வாட்டி வருவதாகவும், இந்நிலை வருகின்ற ஏப்ரல் மாதம் வரை தொடரலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [மேலும்] |
| சொத்துக்காக பெற்றோரைச் சுட்டுக் கொன்ற மகன் கைது |
| [ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 02:51.46 பி.ப ] |
பிரிட்டனிலுள்ள டர்ஹாமில் வாழ்ந்து வந்த ஸ்டீபன் செடோன்(Stephen Seddon) 2,30,000 பவுண்டு மதிப்புடைய சொத்தை பெறுவதற்காக தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். [மேலும்] |
| பிரித்தானியாவில் 7 கிலோ எடையில் பிறந்த இராட்சத குழந்தை |
[ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 10:04.57 மு.ப ] [ ] |
பிரித்தானியாவைச் சேர்ந்த தாயொருவர் சுமார் 7 கிலோ கிராம் எடையில் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். [மேலும்] |
| கோடீஸ்வரியான மலாலா: புத்தகமாகும் வாழ்க்கை வரலாறு |
| [ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 08:09.42 மு.ப ] |
தலிபான்களால் சுடப்பட்டு உயிர் பிழைத்து வந்த பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுத 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. [மேலும்] |
| ஐந்து நாய்கள் கடித்து சிறுமி மரணம் |
| [ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 02:17.35 பி.ப ] |
பிரிட்டனிலுள்ள ஏதெர்டன் நகரில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் ரத்தக் காயங்களுடன் ஜேட் ஆண்டர்சன்(Jade Anderson) என்ற 14 வயது சிறுமி இறந்துக் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் சென்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். [மேலும்] |
| நோயாளிகளுடன் ரொமான்ஸ் பண்ண டொக்டர்களுக்கு அனுமதி |
| [ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 01:06.50 பி.ப ] |
உலகின் பெரும்பாலான நாடுகளில் நோயாளிகள் டொக்டர்களை தெய்வமாகவே பார்த்து பழகும் போக்குதான் நிலவுகிறது. [மேலும்] |
| காற்றில் பறந்து வானில் சிக்கிய குழந்தை மரணம் |
[ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 01:55.52 பி.ப ] [ ] |
தெற்கு லண்டனிலுள்ள க்ரோண்டன்(Croydon) நகரில் ஒரு தாய் தனது மூன்று வயது குழந்தையைத் தள்ளு வண்டியில் வைத்து வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். [மேலும்] |
| 17 வயதில் கோடீஸ்வரரான லண்டன் சிறுவன் (வீடியோ இணைப்பு) |
| [ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 01:18.11 பி.ப ] |
லண்டனை சேர்ந்த நிக்டி அலோஸ்சிகா என்ற 17 வயது சிறுவன் செல்போனில் செய்தி வாசிக்கும் முறையை(மொபைல் நியூஸ் ரீடர் ஆப்சன் சம்லி) கண்டுபிடித்து இருக்கிறான். [மேலும்] |
| 4 அடி உயரத்திற்கு மேல் வீட்டிற்குள் புகுந்த கார்: ஓட்டுநர் மரணம் |
[ திங்கட்கிழமை, 25 மார்ச் 2013, 02:31.35 பி.ப ] [ ] |
பிரிட்டன் சஃபோல்க்கில்(Suffolk) லாங் மெடோவாக்(Long Meadow) என்ற இடத்தில் சிவப்பு நிற ஆடி கார் ஒன்று ஒரு வீட்டிற்குள் நான்கு அடி உயரத்துக்கு மேல் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
| கார் மோதி பெண் மரணம்: ஓட்டுநருக்கு சிறை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013, 01:29.56 பி.ப ] |
பிரிட்டனில் கென்ட்டிலுள்ள ஷாடோக்ஸ்ஹர்ஸ்ட்(Shadoxhurst) என்ற ஊரைச் சேர்ந்த பிரையன் ஹேம்ப்ட்டன்(Brian Hampton) என்பவர் ஜேட்கிளார்க்(Jade Clark) என்ற பெண்ணின் மீது காரை ஏற்றி விட்டு நிறுத்தாமல் சென்றுள்ளார். [மேலும்] |
| இரவு விடுதியில் பெண்களை கவர்ச்சியாக காட்டுகின்றனர்: எம்.பி குற்றச்சாட்டு |
| [ சனிக்கிழமை, 23 மார்ச் 2013, 08:43.36 மு.ப ] |
பிரித்தானியாவில் உள்ள இரவு விடுதி ஒன்று, தங்களின் விளம்பரத்திற்காக பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நிகழ்ச்சியொன்றை நடத்தியது. [மேலும்] |
| 4 சிறுநீரகங்கள், 3 கணையங்களுடன் வாழும் அதிசய மனிதன் |
[ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013, 03:32.37 பி.ப ] [ ] |
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கார்ல் ஜோன்ஸ் என்பவர் 4 சிறுநீரகங்கள் மற்றும் 3 கணையங்களுடன் பல அறுவைச் சிகிச்சைகள் மேற்கொண்டும் தற்பொழுது ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றார். [மேலும்] |
|