அமெரிக்க செய்திகள்
பொஸ்டன் குண்டு வெடிப்பால் அமெரிக்க மக்கள் மனதில் நாயகனான மருத்துவர்
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 08:39.38 மு.ப ] []
இந்திய- அமெரிக்க எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டொக்டர் விவேக் ஷா பொஸ்டன் குண்டுவெடிப்பின் மூலம் அமெரிக்க மக்களின் மனதில் நாயகனாகி விட்டார். [மேலும்]
பொஸ்டன் நகர பல்கலைகழகத்தில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு: மீண்டும் பரபரப்பு
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 07:44.32 மு.ப ] []
அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் உலகப்புகழ் பெற்ற மாசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். [மேலும்]
பொஸ்டன் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் புகைப்படம் கண்டுபிடிப்பு(வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 06:52.20 மு.ப ] []
பாஸ்டன் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை, அமெரிக்கப் புலனாய்வுத்துறை தீவிரமாகத் தேடிவருகின்றது. [மேலும்]
ஏமனில் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்திய அமெரிக்கா: 4 பேர் பலி
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 01:17.25 பி.ப ]
ஏமன் நாட்டின் தெற்குப் பகுதியில் அல்கொய்தா தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி ஏமனின் பெரும்பாலான பகுதிகளை பிடித்துள்ளனர். [மேலும்]
போதைப்பொருள் கடத்தல் மன்னனின் ரூ. 135 கோடி சொத்து மதிப்பு பறிமுதல்
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 08:41.11 மு.ப ] []
தென் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தப்பட்டு வருகின்ற நிலையில் கொலம்பிய நாட்டின் போதைப்பொருள் கடத்தல் மன்னனாக விளங்கிய பைத்தியக்காரன் என்றழைக்கப்பட்ட டேனியல் பெரேரா கடந்த வருடம் வெனிசுலா நாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். [மேலும்]
அமெரிக்காவில் உரத்தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 70 பேர் பலி, 100 பேர் படுகாயம்(வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 08:05.53 மு.ப ] []
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வாகோ நகருக்கு அருகிலுள்ள உரத்தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 70 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: வடகொரியா அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 06:58.45 மு.ப ]
ஐக்கிய நாடுகள் விதித்திருந்த பொருளாதார தடைகளை எதிர்த்து வடகொரியா தனது அண்டை நாடான தென் கொரியா மீதும் அதன் நட்பு நாடான அமெரிக்கா மீதும் போர் பிரகடனம் செய்தது. [மேலும்]
ஒபாமாவுக்கு விஷ கடிதம் அனுப்பிய மர்ம நபர் கைது
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 05:39.31 மு.ப ]
அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து முக்கிய பிரமுகர்களுக்கு விஷம் தடவப்பட்ட கடிதம் வந்தபடி உள்ளது. [மேலும்]
பொஸ்டன் நகர குண்டு வெடிப்பு: சம்பந்தப்பட்ட நபர் கைது
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 08:32.28 பி.ப ] []
பொஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மரதன் பந்தயத்தின் பொழுது நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 3 பேர் பலியானத்துடன் 176 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]
பொஸ்டன் நகருக்கு நாளை பார்வையிட செல்கிறார் ஒபாமா
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 01:34.13 பி.ப ]
அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் நடைபெற்ற மரதன் போட்டியில் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் பயங்கரமாக வெடித்தன. [மேலும்]
அமெரிக்க "செனட்" உறுப்பினருக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதம்: மீண்டும் ஆந்த்ராக்ஸா?
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 01:28.14 பி.ப ] []
அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த "செனட்" உறுப்பினர் ரோஜர் விக்கருக்கு மர்ம கடிதம் ஒன்று டென்னீசி மாகாணத்தில் உள்ள மெம் பிஸ் நகரில் இருந்த தபால் நிலையம் வழியாக அனுப்பப்பட்டிருந்தது. [மேலும்]
பொஸ்டன் நகரில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு: அமெரிக்க புலனாய்வு துறை
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 08:00.01 மு.ப ] []
அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டை கோபுர கட்டிட தாக்குதலுக்கு பின்னர் நேற்று முன்தினம் பொஸ்டன் நகரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. [மேலும்]
தாய்லாமவுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்துங்கள்: சீனாவுக்கு அமெரிக்கா வேண்டுகோள்
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 04:04.05 பி.ப ]
இந்தியாவின் வட எல்லையில் உள்ள திபெத், தனி சுதந்திர நாடாக இருந்ததினால் புத்த மதத் தலைவரான தலாய் லாமா, நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வந்தார். [மேலும்]
அமெரிக்க மரதனில் நடந்த குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தான் பொறுப்பு?
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 01:03.33 பி.ப ] []
அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் நடைபெற்ற மரதன் போட்டியில் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து அடுத்தடுத்து இரண்டு குண்டுகள்  பயங்கரமாக வெடித்தன. [மேலும்]
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கும் அமெரிக்கா
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 07:11.53 மு.ப ] []
வடகொரியாவின் போர் பிரகடனத்தை தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகின்றது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 80 வயது முதியவர்
கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு
1 1/2 லட்சம் பவுண்டுக்கு ஏலம் போனது ஹாரி பாட்டர் புத்தகம்
அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடலை குறைக்க முடியாமல் தவிக்கும் குண்டு பெண்
டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது
சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை: அமெரிக்க செனெட் ஒப்புதல்
குவாடர் துறைமுகத்தை ரயில், விமானப் பாதை மூலம் இணைப்பதற்கு பாகிஸ்தான்-சீனா ஒப்பந்தம்
"ஆட்டிசம்" குறைவானவர்களுக்கு வேலை வாய்ப்பு: ஜேர்மனிய கணனி நிறுவனம்
இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை: லண்டனில் கொடூரம்(வீடியோ இணைப்பு)
இந்தியா-தாய்லாந்தின் கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம்..!
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] []
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்]
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] []
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ]
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்]
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ]
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] []
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]