| | | |
| |
| | | |
| |
| இத்தாலி செய்தி |
| செக்ஸ் மன்னன் சில்வியோ பெர்லுஸ்கோனியின் புது காதலி |
| [ வியாழக்கிழமை, 13 டிசெம்பர் 2012, 08:39.02 மு.ப GMT ] |
செக்ஸ் மன்னனான இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, தற்போது 27 வயது நிரம்பிய பெண் ஒருவருடன் ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது.பெண்ணுடன் தகாத உறவு, ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாக இத்தாலியின் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி பதவி விலகினார்.
இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது அவர் தன்னைவிட சுமார் 50 வயது குறைவான பெண் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவருடன் ஊர் சுற்றுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
27 வயது மதிக்கத்தக்க பிரான்சிஸ்கா பஸ்கல் என்பவருடனே ஊர் சுற்று திரிகிறார், இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் இத்தாலியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த வருடம் இத்தாலியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், சில்வியோ பெர்லுஸ்கோனி போட்டியிட போவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மலேசியாவை உலுக்கிய நான்கு பேர் கொலை வழக்கு: 4 தமிழருக்கு மரண தண்டனை |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:39.47 மு.ப ] [ ] |
மலேசியாவில் பெண் உட்பட நான்கு பேரை கொடூரமான முறையில் கொலைச் செய்த தமிழர்கள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | உயிரை காக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை: 27 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சாதனை படைத்த டொக்டர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:17.45 மு.ப ] [ ] |
கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து போலாந்து டொக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். [மேலும்] | | 10 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலிருந்த 3 சகோதரிகளை மீட்க உதவிய அமெரிக்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:53.25 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை பொலிசார் கடந்த 6ம் திகதி மீட்டனர். [மேலும்] | | மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:46.30 மு.ப ] |
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். [மேலும்] | | லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:38.27 மு.ப ] |
லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|