| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| அமெரிக்காவில் இந்தியர் மர்மமான முறையில் மரணம் |
| [ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 05:39.22 மு.ப GMT ] |
அமெரிக்காவில் இந்தியர் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் வெங்கட் ரெட்டி(வயது 47). இவர் அமெரிக்காவின் ஓஹியோ பகுதியில் மதுபான கடை ஒன்றை நடத்தி வந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி அவர் வீடு திரும்பாததால், அவருடைய மனைவி மறுநாள் அதிகாலையில் கடைக்குச் சென்று பார்த்திருக்கிறார்.
அங்கு அவருடைய கணவர் காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, பொலிஸூக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அவருடைய உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த வெங்கட் ரெட்டியின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததால் அவரை யாரோ சிலர் தாக்கிக் கொன்றிருக்கக் கூடும் எனக் கருதுகிறோம், குற்றவாளிகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ] |
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்] | | புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:33.11 பி.ப ] [ ] |
வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்] | | பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை |
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] [ ] |
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்] | | அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|