| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| ரஷ்யாவின் புதிய சட்டத்தால் அமெரிக்காவுடனான உறவு பாதிப்படையுமா? |
| [ புதன்கிழமை, 02 சனவரி 2013, 06:45.01 மு.ப GMT ] |
ரஷ்ய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்க தடை விதித்து, புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.மனித உரிமைகளை மீறும் ரஷ்யர்களை தண்டிக்கும் வகையில் அமெரிக்காவில் சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்டது.
இதற்கு பதிலடியாக ரஷ்ய அரசு தற்போது புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதில் ரஷ்ய குழந்தைகளை தத்தெடுக்க அமெரிக்கர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க நிதியுதவியுடன் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், ரஷ்யர்களை தொல்லைப்படுத்தும் விதத்தில் செயல்படும் அமெரிக்கர்களையும் ரஷ்யாவுக்குள் அனுமதிப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதனால் அமெரிக்காவுடனான உறவு மேலும் மோசமடையும் என பல்வேறு தரப்பினர் புடினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே வருகிற 13ஆம் திகதி மாஸ்கோவில் பிரமாண்ட பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ] |
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்] | | குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ] |
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்] | | வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ] |
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] [ ] |
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
[மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|