| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| புத்தாண்டு நிகழ்வுகள் சோகத்தில் முடிந்தது: 10 பேர் பலி |
| [ புதன்கிழமை, 02 சனவரி 2013, 07:36.40 மு.ப GMT ] |
அங்கோலா நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியானார்கள்.ஆப்ரிக்க நாடான அங்கோலாவின் தலைநகர் லூவாண்டாவில் உள்ள மைதானத்தில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு நடந்தது.
இதில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாயினர், 120 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அங்கோலா துணை பிஷப் பெர்னர்படேலா கூறுகையில், கூட்டம் நடந்த மைதானத்திற்குள் 70 ஆயிரம் பேர் மட்டுமே அமர முடியும்.
அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால், நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

|
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] [ ] |
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்] | | தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] [ ] |
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்] | | ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ] |
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்] | | வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ] |
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|