| | | |
| |
| | | |
| |
| டென்மார்க் செய்தி |
| ஓடும் விமானத்தில் பிரான்ஸ் பயணிகள் ரகளையில்... |
| [ வெள்ளிக்கிழமை, 31 டிசெம்பர் 2010, 05:39.43 மு.ப GMT ] |
பக்ரைனில் இருந்து பாரீஸ் புறப்பட்டு சென்ற கல்ப் ஏர் விமானத்தில் பிரான்ஸ் பயணிகள் 3 பேர் செய்த கலாட்டாவால் கிளம்பி சென்ற சில நிமிடங்களில் விமானம் தரையிறக்கப்பட்டது.பக்ரைன் விமான நிலையத்தில் இருந்து பாரீசுக்கு கடந்த 28ம் தேதி கல்ப் ஏர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் 5 பேர் பயணித்தனர்.
புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் பிரான்ஸ் பயணிகள் 3 பேர் ரகளையில் ஈடுபட்டனர். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு, வன்முறையில் இறங்கினர். இதை குழந்தைகளுடன் பயணம் செய்த மற்ற பயணிகள் கண்டித்தனர். ஆனால், இவர்கள் கேட்பதாக தெரியவில்லை. இதனால், கோபமடைந்த விமான ஓட்டி வானத்தில் வட்டமிட்டு பக்ரைன் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார். கலாட்டா செய்த பிரான்ஸ் பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ] |
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்] | | புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:33.11 பி.ப ] [ ] |
வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்] | | பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை |
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] [ ] |
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்] | | அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|