| | | |
| |
| | | |
| |
| ஜேர்மனி செய்தி |
| புலம்பெயர்ந்து வருபவர்களால் தொல்லையே அதிகம்: ஜேர்மன் மக்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 டிசெம்பர் 2012, 11:29.12 மு.ப GMT ] |
புலம்பெயர்ந்து வருபவர்களால் தொல்லையே அதிகம் என ஜேர்மன் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.பெரட்டெல்ஸ்மேன் அறக்கட்டளை எம்னிட் என்ற நிறுவனத்துடன் இணைந்து, புலம்பெயர்ந்தோர் குறித்து ஆய்வொன்றை நடத்தியது. இவர்கள் 1002 பேரிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.
புலம்பெயர்ந்து வருபவர்களால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு என 50 சதவிகிதம் பேர் கருதுகின்றனர்.
சமூக பாதுகாப்புக்கு இவர்களின் வருமை மேலும் ஒரு சுமையை போன்று உள்ளது என மூன்றில் இருவர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இவர்களின் வருகையால் சர்வதேச நிறுவனங்கள் ஜேர்மனியில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.
இதுதவிர நாட்டின் தொழில்நுட்ப பணியாளர்களின் தேவை நிறைவு பெறுவதாகவும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்றும், இன- மத வேறுபாடுகள் குறித்த சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] [ ] |
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்] | | தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] [ ] |
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்] | | ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ] |
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்] | | வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ] |
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|