| | | |
| |
| | | |
| |
| பிரான்ஸ் செய்தி |
| பிரான்சில் 2.5 மில்லியன் நபருக்கு எழுத, படிக்க தெரியாது: ஆய்வில் தகவல் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2012, 07:16.30 மு.ப GMT ] |
பிரான்சில் 2.5 மில்லியன் நபர்களுக்கு எழுத, படிக்க தெரியாது என்ற அதிர்ச்சி தகவல் சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.பிரான்சில் மக்களின் மொழியறிவு குறித்து புள்ளிவிபரம் மற்றும் பொருளாதார ஆய்வுகளின் தேசிய நிறுவனம் ஆய்வு நடத்தியது.
18 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட நபர்களிடம் நடத்திய ஆய்வில், 7 சதவிகித மக்களுக்கு எழுத, படிக்க தெரியாது என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2004ஆம் ஆண்டு Insee நடத்திய ஆய்வில், 9 சதவிகிதம் பேர் எழுத, படிக்க தெரியாமல் இருந்தனர்.
தற்போது இந்த எண்ணிக்கை 2 சதவிகிதம் குறைந்துள்ளது, தலைமுறைகளின் முன்னேற்றத்தால் ஏற்பட்ட மாற்றம் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] [ ] |
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்] | | தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] [ ] |
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்] | | ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ] |
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்] | | வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ] |
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|