அமெரிக்க செய்தி
70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு கடத்தல்
[ வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 09:51.17 மு.ப GMT ]
டைனோசர் எலும்புக்கூட்டை மங்கோலியாவிலிருந்து கடத்த வந்த அமெரிக்கர் கைது செய்யப்பட்டதுடன் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

ஃபுளோரிடாவைச் சேர்ந்த எரிக் புரேக்கோப்பி(வயது 38) என்பவர் மங்கோலியாவிலிருந்து 70 மில்லியன் பழமையான டைனோசர் உட்பட புதைப்படிவங்களை அமெரிக்காவிற்கு கடத்தி வந்துள்ளார்.

கடந்த யூன் மாதம் மங்கோலிய அரசு, தங்களிடமிருந்த டைனோசர் எலும்புக்கூடு திருடப்பட்டு விட்டதாக அறிவித்ததும் சர்வதேச காவல் துறை தேடுதல் வேட்டையை தொடங்கியது.

இந்நிலையில் கடத்தப்பட்ட பொருட்களை இணையத்தில் எரிக் ஏலம் விட்டபோது மாட்டிக்கொண்டார்.

அப்போது அவரை கைது செய்த பொலிசார், அவரிமிருந்த புதைப்படிவங்களை கைப்பற்றியதுடன் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

நீதிமன்றத்தில் தான் கடத்தியதாக எரிக் ஒப்புக்கொண்டார்.

தற்போது இந்த புதைப்படிவங்களை அமெரிக்கா, மங்கோலியாவிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்
பாகிஸ்தான் தேர்தல்: 150 பெண்களில் 6 பேர் மட்டுமே வெற்றி
நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியின் உடமைகள் ஏலம்..!
ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல்: 49 பேர் பலி
கனடாவில் காணமற் போன பெண்ணின் மரணம் டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதி
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி
ஊடகத்திற்கு சவால் விடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி
வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள்
குறைப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த குடிகாரத் தாய்: ஓராண்டு சிறைத் தண்டனை
தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மக்களுக்காக கண்ணீர் சிந்திய அவுஸ்திரேலிய பிரதமர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:49.52 மு.ப ]
அவுஸ்திரேலியாவில் மக்கள் எழுதிய கடிதத்தை படித்து வி்ட்டு, பிரதமர் ஜூலியா கில்லர்டு அழுதது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. [மேலும்]
அபுதாபியில் ஆபத்தான பணியில் ஈடுபட்ட இரண்டு இந்தியர்கள் மரணம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:11.35 மு.ப ]
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில் கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியர்கள் இருவர் மண் சரிந்து பலியாயினர். [மேலும்]
கோக்க-கோலா ரகசியத்தை 1.5 கோடி டொலருக்கு விற்க போவதாக மிரட்டும் அமெரிக்கர்: பரபரப்பு தகவல்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 07:34.04 மு.ப ]
பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை 1.5 கோடி டொலருக்கு இணையதளத்தில் விற்று விடப்போவதாக அமெரிக்கர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். [மேலும்]
மாயன் காலத்து பிரெமீடுகள் இடிப்பு: திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 07:09.33 மு.ப ] []
கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்காவில் மாயன் இனத்து மக்கள் நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தனர். [மேலும்]
தற்கொலையை வெப்கமெராவில் பதிவு செய்த தமிழக பெண்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:39.35 மு.ப ]
பக்ரைன் நாட்டில் தற்கொலை செய்து கொண்ட தமிழகப் பெண் சீதாலட்சுமியின் உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பப்படுகிறது. [மேலும்]