| | | |
| |
| | | |
| |
| பிரான்ஸ் செய்தி |
| பிரான்ஸ் அரசை எச்சரித்த தீவிரவாத அமைப்பு |
| [ புதன்கிழமை, 26 டிசெம்பர் 2012, 11:18.31 மு.ப GMT ] |
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் கடத்தல்கள் தொடரும் என தீவிரவாத அமைப்பொன்று பிரான்ஸ் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.நைஜீரியாவின் கட்சினா மாநிலத்தில் உள்ள ரிமி என்ற கிராமத்தில் வசித்த பிரான்ஸ் பொறியியலாளரை கடந்த 20ஆம் திகதி துப்பாக்கி ஏந்திய நபர்கள் கடத்தி சென்றனர்.
தற்போது இந்த கடத்தல் சம்பவத்துக்கு அன்சாரு என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இவரை விடுவிக்க வேண்டுமானால், இரண்டு கோரிக்கைகளை அன்சாரு அமைப்பு விதித்துள்ளது.
முதலாவது, பிரான்ஸ் வடக்கு மாலியில் உள்ள இஸ்லாமிய குழுக்களை வெளியேற்றும் முயற்சியை கைவிட வேண்டும்.
அடுத்ததாக, இஸ்லாமிய முறைப்படி பெண்கள் புர்கா அணிய அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கோரிக்கை நிறைவேறிய பின்பு கடத்தப்பட்ட நபர் விடுவிக்கப்படுவார் என்றும், விரைவாக நிறைவேற்றப்படவில்லை என்றால் கடத்தல்கள் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
புதிதாக தோன்றியுள்ள அன்சாரு குழு, போக்கோஹராம் என்ற இஸ்லாமிய தீவிரவாத குழுவிலிருந்து தோன்றிய அமைப்பாகும். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ] |
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்] | | குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ] |
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்] | | வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ] |
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] [ ] |
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
[மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|