| | | |
| |
| | | |
| |
| கனடா செய்தி |
| டொரண்டோவை மிரட்டும் பனிப்புயல் |
| [ வியாழக்கிழமை, 27 டிசெம்பர் 2012, 10:02.41 மு.ப GMT ] |
கனடாவின் டொரண்டோவையும், ஒண்டோரியாவின் தென் பகுதியையும் பெரும் பனிப்புயல் தாக்கும் என்று கனடா வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதுகுறித்து கனடாவின் வானிலை ஆய்வு மையம் கூறுகையில், டொரண்டோவையும், ஒண்டோரியாவின் தென் பகுதியையும் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு பெரிய பனிப்புயல் தாக்கும்.
அப்போது தரையில் 10 முதல் 15 செ.மீ உயரத்திற்கு பனிப்படலம் காணப்படும். இச்சூழ்நிலையில் 401 நெடுஞ்சாலை பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பனிப்புயல் டொரண்டோவை தான் அதிகபட்சமாக தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்புயலால் காற்று மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும். இதனால் சாலைகளில் செல்வோர் சிரமப்படுவர். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ] |
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்] | | குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ] |
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்] | | வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ] |
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] [ ] |
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
[மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|