கனடா செய்தி
கனடாவில் பனியில் விழுந்தது பேருந்து: 9 பேர் பலி
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 09:52.38 மு.ப GMT ]
வான்கூவருக்குப் போன சுற்றுலாப் பேருந்து சாலையோரத்தின் சரிவில் கவிழ்ந்ததால் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இருபது பேர் படுகாயமுற்றனர்.

மாநிலங்களுக்கு இடையிலான இண்ட்டர் ஸ்டேட் 84 நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த சரிவிற்குள் வழுக்கிச் சென்று கவிழ்ந்தது.

சாலைகளில் பனிபடர்ந்து இருந்ததால் சக்கரங்கள் வழுக்கிவிட்டன.

ஓட்டுநர் உயிர் பிழைத்தாலும் காயங்கள் மோசமாக இருப்பதால் விபத்து பற்றி அவரால் எதையும் விளக்க இயலவில்லை.

லாஸ் வேகாஸின் நேவாடாவுக்குப் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பேருந்து பகல் 10.30 அளவில் விபத்துக்குள்ளான போது அதில் 40 பேர் இருந்தனர்.

இவர்களில் காயம்பட்ட 18 பேர் கெண்டில்ட்டனில் உள்ள தூய அந்தோனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

படுகாயமுற்றிருந்த வேறு சிலர் அவசர வானூர்தி வழியாக வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பேருந்து பத்து, பனிரெண்டு மீட்டர் ஆழத்தில் விழுந்ததால் அதன் கூரை நசுங்கியது முன்பகுதியும் சிதைந்து போனது.

மீட்புப் படையினர் கயிறு கட்டி இறங்கி பயணிகளைப் பள்ளத்திலிருந்து மீட்டனர்.

காவலதிகாரி மேற்கு மூலையில் "செத்தவன் கனவாய்" என்ற பகுதியில் நடந்ததாகக் கூறினார்.

இந்த பேருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மி ஜு டூர் & ட்ராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
"ஆட்டிசம்" உளநலக் குறைவானவர்களுக்கு வேலை வாய்ப்பு : ஜேர்மனிய கணினி நிறுவனம்
இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை : லண்டனில் கொடூரம்
இந்தியா-தாய்லாந்தின் கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம்..!
ஈராக் விடுதியில் மர்ம ஆசாமியின் துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலி
புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ்
கனடாவில் சார்னியா தார் எண்ணெய்த் திட்டத்திற்குப் பூர்வகுடிகள் எதிர்ப்பு
நாஜி சின்னங்களுக்கு தடை விதித்த கிழக்கு ஜேர்மனி
சீனப் பிரதமர் வருகை: பாகிஸ்தானில் செல்போன் சேவைகள் இடைநிறுத்தம்
உலகப் பிரசித்தி பெற்ற காட்பரிஸ் சொக்லேட்டில் இரும்பு அணி: நீதிமன்றத்தில் வழக்கு
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] []
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ]
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்]
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ]
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] []
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ]
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]