| | | |
| |
| | | |
| |
| அமெரிக்க செய்தி |
| அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி: படப்பிடிப்புகளும் ரத்து |
| [ செவ்வாய்க்கிழமை, 18 டிசெம்பர் 2012, 09:47.16 மு.ப GMT ] |
அமெரிக்காவில் ஆரம்ப பள்ளியொன்றில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதற்கு திரைப்படத் துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கடந்த வெள்ளியன்று கனெக்டிக்கட் பகுதியில் உள்ள நியூடவுன் சாண்டி ஹுக் பள்ளியில் ஆதம் லான்சா என்ற இளைஞர் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன் தற்கொலை செய்து கொண்டான்.
அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அன்றைய நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் பல்வேறு பெரிய படத்தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிரபல நடிகர்களின் படங்களுக்கான படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டன. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ] |
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்] | | புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:33.11 பி.ப ] [ ] |
வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்] | | பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை |
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] [ ] |
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்] | | அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|