| | | |
| |
| | | |
| |
| இத்தாலி செய்தி |
| மது அருந்துவோருக்கு தனி வரி விதிக்க முடிவு |
| [ புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2012, 02:03.38 மு.ப GMT ] |
மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்று அறிவுரைகள் கூறினாலும், எவரும் நிறுத்தியதாக தெரியவில்லை.எனவே இதனை கட்டுக்குள் கொண்டு வர சில நாட்டு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இத்தாலி, பிரான்ஸ் நாட்டை போலவே மதுபானம் குடிப்போருக்கு என தனி வரி விதிக்க தீர்மானித்துள்ளது.
இந்த வரி விதிப்பு திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் ரீனாதோ பால்துசி தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.
அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சர்கள் கூட்டத்தில் முக்கியமான விவாதமாக இது இருக்கும் என தெரிகிறது.
இச்சட்டம் அமுலுக்கு வந்தால் மதுபானம் குடிப்போர் ஒரு பாட்டிலுக்கு 3 யூரோ கூடுதல் வரி செலுத்த வேண்டும்.
இதன் மூலம் அரசாங்கத்துக்கும் சுமார் ரூ.1,600 கோடி அதிக வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ] |
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்] | | குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ] |
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்] | | வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ] |
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] [ ] |
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
[மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|