| | | |
| |
| | | |
| |
| அவுஸ்திரேலியா செய்தி |
| உலகின் கவர்ச்சி கன்னியாக அவுஸ்திரேலிய மொடல் அழகி தெரிவு |
| [ புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012, 12:34.12 பி.ப GMT ] |
உலக அளவில் கவர்ச்சி கன்னியாக அவுஸ்திரேலிய அழகி மிராண்டா கெர் தெரிவாகி உள்ளார்.ஆண்கள் பேஷன், மொடலிங் விடயங்களுடன் உலகின் பல நாடுகளிலும் வெளிவரும் அமெரிக்க மாத இதழ் எஸ்கொயர்.
சுமார் 80 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்த இதழில், உலகிலேயே கவர்ச்சியான பெண் யார் என்ற தலைப்பில் போட்டி நடந்தது.
இதில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல மொடல் அழகி மிராண்டா கெர்(வயது 29) அதிக வாக்குகள் பெற்று கவர்ச்சிக் கன்னியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருமணமான மிராண்டாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தன் முகம், கூந்தல், மேனி பளபளப்புக்கு காரணம் தேங்காய் எண்ணெய் தான். கிரீன் டீ, சாலட் மற்றும் உணவுகளில் தினமும் 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் ஏற்கனவே ஏஞ்சலினா ஜூலி, ஸ்கார்லட் ஜோகன்சன், ரிகானா உள்ளிட்டோர் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.

|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] [ ] |
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்] | | பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] [ ] |
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்] | | மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] [ ] |
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்] | | எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ] |
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்] | | மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:07.16 மு.ப ] |
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|