| | | |
| |
| | | |
| |
| அவுஸ்திரேலியா செய்தி |
| போலியாக திருமணம் செய்து வைக்கும் தம்பதி கைது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012, 01:20.31 மு.ப GMT ] |
அவுஸ்திரேலிய குடியுரிமை பெற நினைக்கும் வெளிநாட்டு ஆண்களுக்கு, அந்நாட்டு பெண்களை போலியாக திருமணம் செய்து வைக்கும் தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவதற்கு கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இதே போன்று மாணவர் விசா பெறுவதற்கும் பல விதிமுறைகள் உள்ளன.
படித்து முடித்ததும் அங்கேயே வேலை தேட ஆரம்பித்து விடும் நபர்களுக்கு மாணவர் விசா பலன் அளிக்காது.
இதற்காக அந்நாட்டு பெண்களை போலியாக திருமணம் செய்து குடியுரிமை பெறும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
இதற்காகவே அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை சேர்ந்த கும்பலொன்று செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 50 திருமணங்கள் செய்து விசா பெறுவதற்கான விண்ணப்பங்களை இந்த கும்பல் வினியோகம் செய்ததை அவுஸ்திரேலிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஒரு தம்பதி இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளதாக புகார் வந்ததையடுத்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
பின் அந்த தம்பதியினருக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ததுடன், அவர்களது வங்கி கணக்குகளையும் அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
இவர்கள் வெளிநாட்டு ஆண்களுக்கு, அவுஸ்திரேலிய பெண்களை போலியாக திருமணம் செய்து வைத்து, குடியுரிமை பெறுவதாக அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] [ ] |
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்] | | தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] [ ] |
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்] | | ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ] |
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்] | | வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ] |
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|