| | | |
| |
| | | |
| |
| அவுஸ்திரேலியா செய்தி |
| அவுஸ்திரேலியாவில் எங்களை கேவலமாக நடத்துகின்றனர்: கர்ப்பிணிகள் குற்றச்சாட்டு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2012, 04:08.31 மு.ப GMT ] |
அவுஸ்திரேலியாவில் கர்ப்பிணிகளை கேவலமாக நடத்தும் நிலை உள்ளது என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் கர்ப்பிணிகளின் நிலை குறித்து புள்ளியியல் துறை கருத்து கணிப்பு நடத்தியது.
இதில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 500 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதில் தெரியவந்த தகவல்களை, அடிலெய்ட்நவ் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, அவுஸ்திரேலியாவில் வேலை செய்யும் இடங்களில் கர்ப்பிணிகளை சக ஊழியர்கள் கேவலமாக நடத்துகின்றனர்.
வேலை செய்யும் இடங்களில் தங்களை மற்றவர்கள் பிரித்து பார்ப்பதாகவும், கேவலமாக நடத்துவதாகவும் கூறியுள்ளனர். இதனால் 29 சதவிகிதம் பேர் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும் கர்ப்பம் அடைந்ததால் பதவி உயர்வு மறுக்கப்படுவதாகவும் பலர் கூறியுள்ளனர். கர்ப்பம் அடைந்தால் தங்களை கேட்காமலேயே பணியை மாற்றி விடுகின்றனர் என்று பலர் கூறியுள்ளனர்.
எனினும், குழந்தை பிறந்த பிறகு 3 மாதங்களுக்குள் 29 சதவிகிதம் பேர் வேலைக்கு மீண்டும் செல்ல தொடங்கி விடுகின்றனர். 28 சதவிகிதம் பேர் ஆறு மாதங்கள் கழித்து வேலைக்கு செல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ] |
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்] | | புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:33.11 பி.ப ] [ ] |
வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்] | | பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை |
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] [ ] |
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்] | | அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|