நோர்வே செய்தி
நோர்வேயில் 7 வயது மகனை கொடுமைப்படுத்திய பெற்றோருக்கு ஒன்றரை ஆண்டு சிறை
[ செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2012, 07:44.55 மு.ப GMT ]
நோர்வேயில் 7 வயது பள்ளி சிறுவனை அடித்து துன்புறுத்திய பெற்றோருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஐதராபாத்தை சேர்ந்த சந்திரசேகர் - அனுபமா தம்பதியினர் நோர்வேயில் வசிக்கின்றனர்.

இவர்களது ஏழு வயது மகன் ஓஸ்லோ நகர் பள்ளியில் படிக்கிறான்.

சமீபத்தில் இச்சிறுவன் தன்னை தனது பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாக, பள்ளி ஆசிரியையிடம் புகார் செய்துள்ளான்.

இதனையடுத்து பள்ளி நிர்வாகம் பொலிசுக்கு தகவல் அளிக்கவே, அவர்கள் அச்சிறுவனின் பெற்றோரை கைது செய்தனர்.

இது குறித்து நோர்வே பொலிஸ் அதிகாரி குர்த் லிர் குறிப்பிடுகையில், சிறுவனின் உடலில் சூடு வைத்த காயமும், தழும்பும் உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது சந்திரசேகர் தம்பதியர், மகனை அதிகமாகவே கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது. எனவே தான் அவர்களை கைது செய்துள்ளோம் என்றார்.

இந்நிலையில் ஓஸ்லோ நகர நீதிமன்றம் இன்று சந்திரசேகர்- அனுபமா தம்பதிக்கு தண்டனை காலத்தை அறிவித்தது.

இவர்களுக்கு ஒன்றரை ஆண்டு வரை சிறைத்தண்டனை விதித்து நோர்வே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சன்னி-ஷியா பிரிவினரிடையே தொடர் வன்முறைக்கு 112 பேர் பலி..!
சுகாதாரம் இல்லாத உணவு விற்பனையால் தாய்க்கு தண்டனை வழங்கிய அதிகாரி..!
வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு ஜாமீன்
மனித வெடிகுண்டு தாக்குதலால் ஆப்கானில் 14 பேர் பலி
மேலாடை அணியாமல் நடமாடும் பெண்களுக்கு தண்டனை கிடையாது : நியூயார்க் கோர்ட் உத்தரவு..!
பாக்தாத் கார் குண்டு தாக்குதலில் 34 பேர் பரிதாபமாக பலி
6-வது முறையாக ஏவுகணை பரிசோதனை செய்த வடகொரியா மீது தென்கொரியா கண்டனம்
பாகிஸ்தான் : மறுவாக்குப்பதிவில் இம்ரான் கான் கட்சி வெற்றி
ரஷ்யா கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி
இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: பிரான்சின் முன்னாள் நிதியமைச்சர் ஜெரோம் சகுசாக்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:39.27 பி.ப ] []
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பிரிட்டனில் பூத்துள்ளது. [மேலும்]
பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 08:41.49 மு.ப ]
விண்வெளியில் வருகின்ற 31ம் திகதி அன்று இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ]
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்]
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ]
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்]
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்]