| | | |
| |
| | | |
| |
| டென்மார்க் செய்தி |
| பாராசூட் மூலம் ஆயுதங்கள் போட்ட டென்மார்க் நாட்டவர் கைது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2010, 02:52.25 பி.ப GMT ] |
மேற்கு வங்கத்திற்கு 1995-ம் ஆண்டு பாராசூட் மூலம் ஆயுதங்களை அனுப்பிய வழக்கு தொடர்பாக டென்மார்க்கைச் சேர்ந்த நீல்ஸ் ஹாக்ஸ் (47) என்பவர் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.இது குறித்த விவரம்:
1995-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
இதில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உதவுவதற்காக நான்கு டன் ஆயுதங்களை பாராசூட்டில் நீல்ஸ் அனுப்பி வைத்தார். அவர்களுடன் ரஷியர் ஒருவரும், பிரிட்டனைச் சேர்ந்தவரும் அந்த பாராசூட்டில் வந்தனர்.
இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக தேடப்பட்டு வந்த நீல்ஸ், டென்மார்க்கில் இருப்பது கடந்த 2001-ம் ஆண்டே தெரியவந்தது. ஆனால், வெளிநாட்டு குற்றவாளியை இந்தியா கொண்டுவருவதற்கு எடுக்கவேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளால் இந்த காலதாமதம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக சனிக்கிழமை நீதிமன்றத்தில் நீல்ஸ் ஆஜர் படுத்தப்பட உள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர் |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:39.27 பி.ப ] [ ] |
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பிரிட்டனில் பூத்துள்ளது. [மேலும்] | | பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 08:41.49 மு.ப ] |
விண்வெளியில் வருகின்ற 31ம் திகதி அன்று இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ] |
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்] | | அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ] |
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்] | | பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|