| | | |
| |
| | | |
| |
| நோர்வே செய்தி |
| சிறையில் எனக்கு வழங்கும் Coffee சூடாக இல்லை: நோர்வே கொலை குற்றவாளி |
| [ சனிக்கிழமை, 10 நவம்பர் 2012, 03:14.57 பி.ப GMT ] |
77 பேரை படுகொலை செய்த ஆண்ட்ரூ ப்ரவீக், சிறையில் தனக்கு அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சுமத்தி உள்ளார்.கடந்தாண்டு ஜூலை மாதம் ஓஸ்லோ மற்றும் உத்தேயா தீவுப் பகுதியில் ப்ரவீக் மேற்கொண்ட தாக்குதல்களில் 77 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் ப்ரவீக் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 21 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப்ரவீக், தனக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றம் சுமத்தி உள்ளார்.
ப்ரவீக் எழுதியுள்ள கடிதத்தில், தனக்கு வழங்கப்படும் Coffee குளிர்மையாக உள்ளது, பாணுக்கு பட்டர் மிகக் குறைவாக தரப்படுகிறது, கையை கழுவி கொள்ள நீர் வழங்கப்படுவதில்லை, தனக்கு வழங்கப்படும் கையுறை கையைக் கிளிக்கின்றது, சிறைக்குள்ளே உடலை உருக்கும் குளிர், தொலைக்காட்சியோ மின்விளக்கோ சுதந்திரமாக கையாள இயலாத நிலை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே 21 வருடம் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர், சமூகத்துக்கு மிகவும் ஆபத்தான நபர் என கருதப்பட்டால் இவரது சிறைத்தண்டனை மேலும் அதிகரிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ] |
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்] | | புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:33.11 பி.ப ] [ ] |
வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்] | | பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை |
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] [ ] |
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்] | | அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|