ஜேர்மனி செய்தி
71 ஆண்டுகளுக்குப் பின்பு உரியவரை வந்தடைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை
[ வியாழக்கிழமை, 20 டிசெம்பர் 2012, 10:01.27 மு.ப GMT ]
இரண்டாம் உலகப்போரின் போது ஜேர்மானிய படைவீரர்கள் தம் நண்பர்களுக்கு அனுப்பிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் பட்டுவாடா ஆகாமல் ஜெர்ஸித் தீவில் இருந்தன.

நாஜிப் படைவீரர்களுக்கு எதிரான இந்தத் தீவின் இளைஞர்கள் இவற்றை டிசம்பர் 1941ம் ஆண்டில் திருடி வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஜெர்லி தீவில் உள்ள தொல்பொருள் காப்பகம் அங்கிருந்த பழைய பொருட்களை எல்லாம் சேகரித்து ஜெர்மனிக்கு அனுப்பியதில் இந்தக் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளும் இருந்தன.

மஞ்சள் நிறத்தில் பழுப்பேறிய போன வாழ்த்துமடல்களில் 'Merry Christmas and a Healthy Ney Year Wishes You Soldier Emil Adam', Gretings to Maier, Fricher, and Melcher' என இருந்தது.

இம்மடல் ஹெஸ்ஸி மாநிலத்தில் முஹ்ல்ஹீம் சும் மெய்ன் நகரில் வாழும் எஸ்கெல்பெர்ட் ஜோசஃப் பெர்கமானிடம் கொடுக்கப்பட்டது.

அது அவருடைய தாத்தாவுக்கு வந்த வாழ்த்துமடல். அதைப் பெற்றதும் அவருடைய உணர்ச்சிகளை அவரால் விவரிக்க இயலவில்லை.

ஜேர்மனியில் தபால்துறையினர், இந்த மடல்களையும், கடிதங்களையும் கொண்டு வந்து கொடுத்த போது சிலர் வாங்க மறுத்ததாகவும் கூறினர்.

தங்கள் முன்னோர்கள் நாஜி ஆதரவாளராக இருந்ததை இப்போது இந்த மடல்கள் அம்பலப்படுத்திவிடும் என்ற காரணத்தினால் இவர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.

ஆனால், ஜெர்சி தபால்துறையின் மைக்கேல் மெக்னல்லி தொல்பொருள் காப்பகத்தில் இருந்த கடிதங்களை முடிந்தவரை உரியவரிடமோ அவர்களின் வாரிசுகளிடமோ சேர்த்து வருவதாகக் கூறினார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
உளவு பார்த்ததால் ரஷ்யாவிலிருந்து அமெரிக்க தூதரக அதிகாரி வெளியேற்றம்
பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்
விண்வெளி ஆய்விற்கு செல்லும் முதல் பிரிட்டன் விண்வெளி வீரர்
முஷரப்பை மறுபடியும் நாடு கடத்த திட்டம்
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
பாகிஸ்தானில் இந்து ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை
பதவி விலக முடியாது: ஆசாத் திட்டவட்டம்
விண்ணுக்கு பறந்த எலி, பல்லி: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:39.27 பி.ப ] []
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பிரிட்டனில் பூத்துள்ளது. [மேலும்]
பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 08:41.49 மு.ப ]
விண்வெளியில் வருகின்ற 31ம் திகதி அன்று இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ]
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்]
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ]
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்]
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்]