| | | |
| |
| | | |
| |
| ஜேர்மனி செய்தி |
| ஈராக் ஜனாதிபதிக்கு பக்கவாதம்: ஜேர்மனியில் சிகிச்சை அளிக்க முடிவு |
| [ வியாழக்கிழமை, 20 டிசெம்பர் 2012, 04:29.59 மு.ப GMT ] |
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக் ஜனாதிபதி ஜலால் தலபானிக்கு ஜேர்மன் நாட்டு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட உள்ளது.ஈராக் ஜனாதிபதி ஜலால் தலபானி(வயது 79) குர்த் இனத்தைச் சேர்ந்தவர். இவர் ஈராக்கில் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர்.
சமீபத்தில் இவரது மூளை ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதால், பக்கவாதம் ஏற்பட்டு நினைவிழந்தார். உடனடியாக பாக்தாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாக்தாத் மருத்துவமனையில் போதிய வசதியில்லாததால் ஜேர்மனியில் அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதையடுத்து தலபானி இன்று ஜேர்மனிக்கு அழைத்து செல்லப்படுகிறார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] | | சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ] |
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்] | | இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|