கனடா செய்தி
என் மகனை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்: குரங்கு குட்டிக்காக போராடும் இளம்பெண்
[ வியாழக்கிழமை, 20 டிசெம்பர் 2012, 11:24.21 மு.ப GMT ]
விலங்கு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை தன்னிடமே ஒப்படைக்குமாறு யாஸ்மின் நகுடா என்ற பெண் நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார்.

கடந்த 9ஆம் திகதியன்று வடக்கு டொரொண்டோவில், ஐக்கியா என்ற அங்காடிக்குள் நுழைந்த குரங்கு குட்டி அட்டகாசம் செய்தது.

உடனடியாக விரைந்து வந்த பொலிசார் குரங்கு குட்டியை பிடித்து, விலங்கு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் அதை தன் மகன் போல் வளர்த்ததாக கூறி வரும் யாஸ்மின், தன்னிடமே மறுபடியும் ஒப்படைக்கும் படி டொரொண்டே நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார்.

இதுகுறித்து யாஸ்மின் அளித்த பேட்டியில், டார்வினை ஒருபோதும் நான் விலங்காக கருதியது கிடையாது. ஒரு மனிதனை போன்றே என்னை புரிந்து கொண்டுள்ளது. நானும் டார்வினை என் மகனாகவே கருதுகிறேன்.

யூடியூப்பில் வெளியிடப்பட்ட காணொளியால் டார்வினுக்கும், எனக்கும் ஆதரவு பெருகி வருகிறது என்று தெரிவித்தார்.

ஆனால் விலங்கியல் நிபுணரான ஆண்டுரூ வெஸ்ட்டோல் கூறுகையில், குரங்கு குட்டியாக இருக்கும் போது குழந்தை போலப் பழகும். ஆனால் அதுவே வளர்ந்துவிட்டால் முரடாகிவிடும்.

அதன் பின் நம்மால் அதை கட்டுப்படுத்த முடியாது. அதன் தேவைகளை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. எனவே அதை காப்பகத்தில் விடுவதே ஏற்புடையது என்றார்.

மேலும் இவ்வாறு மனிதரிடம் வளரும் குரங்குகள் பெரியதாக வளர்ந்ததும், பலரும் மிருகக் காட்சி சாலைக்கோ ஆராய்ச்சிக் கூடத்துக்கோ கொடுத்து விடுகின்றனர் என்றார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
துருக்கியில் கண்டெய்னரில் தீ விபத்து: 10 பேர் பலி
சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம்
பெனாசீர் பூட்டோ படுகொலை வழக்கு: முஷரப்பின் நீதிமன்ற காவல் நீடிப்பு
விடுமுறை நாட்களில் தவிக்கும் ஜேர்மனி மக்கள்
மனைவியை சித்திரவதை செய்த கொடூர கணவனுக்கு சிறைத் தண்டனை
செயற்கை கோளை தாக்க ஏவுகணை சோதனை நடத்திய சீனா: அமெரிக்கா கண்டனம்
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை
கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை
அமெரிக்காவில் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து: 60 பேர் படுகாயம்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] []
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்]
தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] []
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] []
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ]
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]
வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ]
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்]